Category Archives: ஆனந்தம்

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ? அதை அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட மாட்டேன். இந்த இடுகையை முழுவதுமாகப் படியுங்கள் – தெரியும் ! இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப் பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை … Continue reading

Posted in அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போகும்போது எது /என்ன கூட வரும் ?

போகும்போது எது /என்ன  கூட வரும் ? சில நாட்களுக்கு முன்னர் ஜிகே எழுதிய இடுகை ஒன்று ஏனோ இப்போது  நினைவிற்கு வந்தது. அதை கீழே எடுத்துப் போட்டுள்ளேன். நன்றி – http://www.gkpage.wordpress.com எது வரும் ? யார்  வருவார்கள் ? வாழ்க்கையில்  நாம் பல நபர்களைப் பார்க்கிறோம். பணம்  சேர்ப்பது ஒன்றை மட்டுமே  குறிக்கோளாகக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், ஈழம், கட்டுரை, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்