-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- வெந்து தணிந்தது காடு - நா.முத்துக்குமார் எழுதியது ….
- 1999- ல் "கந்தஹார்"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: அறிவியல்
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை நீங்களும் …. துவக்கத்திலேயே ஒரு நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி விடுகிறேன். பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் என்று பெயரை மாற்றிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்.இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் பலவீனங்களையும், அறியாமையையும், … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, குமுதம், கோவணம், சினிமா, சின்ன வயசு, தமிழ், நடிகர் சஙகம், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், ரஞ்சிதா, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
மறைக்கப்பட்ட TV காட்சிகள் இதோ – அயோக்கியா னந்தாவும், பாரதிராஜாவின் பிரியத்’திற்குரிய ரஞ்சிதாவும் – ஒரிஜினல் வில்லன் யார் ?!
டிவியில் மறைக்கப்பட்ட காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகிறது ! ————— (குறிப்பு – மன்னித்துக் கொள்ளுங்கள். ” இந்த வலைப் பின்னலை ( விமரிசனம்) நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால், இந்த புகைப்படங்கள் இந்த வலைப்பதிவின் மரியாதையைக் குறைப்பதாக இருக்கிறது” என்று ஒரு நண்பர் எழுதி இருக்கிறார். எனக்கும், இப்போது அவ்வாறே தோன்றுகிறது. எனவே வலைப் … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, கோவணம், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
15 பின்னூட்டங்கள்
இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் ..
இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் .. மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளைப் பார்த்து நான் பல தடவை பொறாமைப் பட்டது உண்டு. அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை – கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. முக்கியமாக -சமுதாய ஒழுக்கம்.ஒழுங்கீனங்களுக்கு – குற்றங்களுக்கு, உடனடியான கடுமையான தண்டனை. திருட்டுக் குற்றங்களுக்கு கையை … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, ஒளிபரப்பு, கட்டுரை, கோவணம், சர்க்கரை ராஜா, தமிழ், திருட்டு, தூக்கிலே போடுங்கள், நிர்வாணம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மொத்த விலை, லாபம், Uncategorized
Tagged அபாண்டம், அமைச்சர்கள், அரசியல், இணைய தளம், ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் .. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? பல கேள்விகள் !
பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும் ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள் உருவாகி இருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன – 1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ? 2) நேரு … Continue reading
Posted in அஜித் குமார், அரசியல், அறிவியல், இணைய தளம், இந்தியன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, கூச்சல், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், முன்னணி நடிகர்கள், ரஜினி, லாபம், வசூல், வாரிசு, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
குமுதம் செய்வது மகா கேவலம் .. பால குமாரனுடன் என்ன பிரச்சினை ?
குமுதம் செய்வது மகா கேவலம் .. பால குமாரனுடன் என்ன பிரச்சினை ? இந்த வார குமுதம் இதழில் அரசுவின் கேள்வி பதில் – குமுதம் செய்வது மிகவும் கீழ்த்தரமான மகா அருவருப்பான செயல். அவர்களுக்கு பாலகுமாரனுடன் எதாவது பிரச்சினை இருந்தால் – அதைத் தீர்த்துக்கொள்ள இப்படியா எழுதுவது ? பாலகுமாரன் விளம்பரப் பிரியர் தான். … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆபாசம், இலக்கிய அமர்வு, குமுதம், கோவணம், தமிழ், நாகரிகம், நிர்வாணம், பால குமாரன், பொது, பொதுவானவை, மகா கேவலம், மஞ்சள் பத்திரிக்கை, மட்டமான விளம்பரம், Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, ஏமாளிகள், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது ! தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில் ராஜபக்சே அளித்த பேட்டியின் ஒரு பகுதி – தமிழாக்கம் – “புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் – நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை இந்தப் பிறவியிலேயே அனுபவிப்பீர்கள். நல்லதோ, … Continue reading
Posted in அரசியல், அறிவியல், இந்தியன், இரக்கம், ஈழம், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாகரிகம், புத்த மதம், பூமி, பொது, பொதுவானவை, மத உணர்வு, ராஜ பக்சே, ராம், விஞ்ஞானி, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, ஏமாளிகள், கொலைகாரர்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
1 பின்னூட்டம்
கோவணத்துடன் s.v.சேகர் …?
கோவணத்துடன் s.v.சேகர் …? ச்னிக்கிழமை நடந்த திமுக பொதுக்குழுவுக்கு ( ? ) வந்த எஸ்.வி.சேகர் கலைஞரைக் குஷிப் படுத்த கெட்டி மஞ்சள் வண்ணத்தில் சட்டை அணிந்து வந்தார் ! எல்லாரும் பார்த்து மகிழ புகைப்படம் கீழே – சேகருக்கு தெரியாது போலும் – கலைஞருக்கு கோவணம் கட்டியவர்களைப் பார்த்தால் இன்னும் ரொம்பப் பிடிக்கும் என்று … Continue reading
Posted in அரசியல், அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இலக்கிய அமர்வு, எஸ்.வி.சேகர், கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், சினிமா, தமிழ், திரைஅரங்குகள், நாகரிகம், நிர்வாணம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், மொத்த விலை, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, ஏமாளிகள், கேளிக்கை, ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…