This gallery contains 1 photo.
…………………………………………….. ………………………………………………. ………………………………………………. ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………….. ………………………………………………. ………………………………………………. ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
………………………………………. ……………………………………….. “நான் இந்த மாதிரிதான் ஆகப் போகிறேன்” – என்று திட்டமிட்டு அதற்காக மிகக் கடினமாக உழைத்து அதைச் செய்து காட்டியவர்கள் பலரை தமிழ் சினிமா உலகில் பார்த்திருக்கிறேன். அதில் முக்கியமானவர்கள் நாகேஷும் ஜெய்சங்கரும். நாகேஷ்: சினிமாவில் நாகேஷும் நானும் நுழைவதற்கு முன்பிருந்தே பழக்கம். அப்போது ரயில்வேயில் ஒரு வேலையில் இருந்தார் நாகேஷ். ஒரு … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. “ஆழ்ந்த பேச்சு ” நிகழ்ச்சியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சீனிவாச ராமானுஜத்துடன் உரையாடுகிறார் புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ். இந்திய வரலாற்றில் பேராட்சியாளரான அசோகருடைய தனித்துவத்தைப் பற்றி இணைக்கப்பட்டுள்ள காணொளியில், நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.. ………………………………………………. ………………………………………………………………………………………………………………………………..
……………………………………….. எழுத்துலகில் சிவசங்கரிக்கு தனித்த அடையாளம் உண்டு. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சிவசங்கரி அவர்களின் எழுத்துகளுடன் எனக்கு பரிச்சயம் உண்டு. அவரை ஒரு முறை நேரிலும் சந்தித்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்த அனுபவமும் உண்டு…… பெரும்பாலும் சமூக நலனுக்காகவே எழுதுபவர் என்பதால் அவரை மிகவும் பிடிக்கும்…… கீழே – சிவசங்கரி பேசுகிறார் – ‘`என்னுடைய … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………… …………………………………………….. ………………………………………………………………………….. தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960) அமெரிக்காவின் மிக்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் காட்சி ஊடகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல், திரைப்பட ஆய்வாளர் ‘நிழல்’ திருநாவுக்கரசு இருவரும் சேர்ந்து பல ஆண்டு உழைப்பில் தமிழ் சினிமா விமர்சனங்கள் என்ற நூலைக் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………… நியாயமான வழிகளில் பணம் சேர்க்க சில வழிமுறைகளைப்பற்றி படித்தேன்…. நண்பர்களின் பார்வைக்காக கீழே தந்திருக்கிறேன் – சிரமங்கள் ஏதுமில்லை; யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்…. 1. நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கு அர்த்தம் கொடுங்கள். ‘இந்தப் பணத்தை இந்தச் செலவுக்காக சம்பாதிக்கிறேன்’, அல்லது ‘இதில் முதலீடு செய்ய சம்பாதிக்கிறேன்’ என்று பணத்துக்குக் காரணம் தேடுங்கள். … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…