This gallery contains 1 photo.
சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார்.கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில்குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப்பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும்இழுத்துக்கொண்டார். “நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான்போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்குஇருக்கு? நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா?சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக்கிறுகிறுப்பா … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…