Category Archives: அரசியல்வாதிகள்

கலைஞர் – இப்போதும் போகலாமே… !!! யார் தடுத்தது….?

This gallery contains 5 photos.

இன்று கலைஞர் எழுதியுள்ள கேள்வி-பதில் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி – ————— 1983ஆம் ஆண்டு! இப்பொழுது உள்ளது போன்ற ஒரு நெருக்கடியான நிலை. டெல்டா பகுதிகளில் பாசனத்திற்குப் போதிய நீரின்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழக முதல் அமைச்சராக நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், எதிர்க்கட்சித் தலைவராக நானும் இருந்த நேரம்! அப்போது ஜனவரி மாதம் 18ஆம் … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

கர்நாடகா- தமிழ்நாடு கலவரங்கள்… தூண்டி விடுவது யார் ….?

This gallery contains 1 photo.

ஜூன் முதல் வாரத்திலிருந்தே கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கிவிட்டது. அப்போது முதல் அங்கு காவிரியின் குறுக்கே உள்ள 4 அணைகளிலும் – தண்ணீர் சேரச்சேர….. உடனே உடனே திறந்து விட்டு, கர்நாடகாவில் காவிரியால் நீர் நிரப்பக்கூடிய ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தையும் நிரப்பி, அணைகளில் உயரம் கூடாமல் பார்த்துக் கொண்டது கர்நாடகா. பங்களூருக்கு குடிதண்ணீர் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தாய்மொழியை இழக்கும் வேதனை ….!!!

This gallery contains 1 photo.

. . அமெரிக்காவிலேயே பிறந்து, அந்தச் சூழ்நிலையிலேயே வளர்ந்து, 17 வயது வரை ஆங்கிலத்திலேயே படித்த ஒரு சின்னஞ்சிறிய பெண்ணுக்கு – தன்னுடைய தாய்மொழியான தமிழின் மீது இருக்கும் பற்றைப் பார்க்க மிகுந்த வியப்பும் மகிழ்வும் ஏற்படுகிறது. ” நான் என் தாய்மொழியான தமிழில் பேசி – மூன்று ஆண்டுகள் ஆகின்றன ….. தலைமுடியைப்போல எனது … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நீ எங்கே விழுந்தாய் …? – நாங்கள் தான்……

This gallery contains 5 photos.

. . . தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எதையும் செய்வார் கலைஞர் – பத்திரிக்கையாளர்களுக்காக ….!!!

This gallery contains 2 photos.

( சில ) பத்திரிக்கையாளர்களை பாக்கெட்டில் போட்டுக் கொள்ள கலைஞர் கண்ட வழி ….. இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் – ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்துடையது; மற்றொன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையுடையது. இரண்டுமே கலைஞரின் கொடைத்தன்மையை ( ? ) பறைசாற்றும் செய்திகள்…. ——————– முதலில் சென்னை நீதிமன்றத்தீர்ப்பு குறித்த விவரம் – சேலம், அஸ்தம்பட்டியில், பொதுப்பணித்துறைக்கு … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கதியற்ற அப்பாவி மக்களிடம் – சுரண்டிப் பிடுங்கும் பாஜக அரசு….

This gallery contains 1 photo.

தேனும் பாலும் ஆறாக ஓடா விட்டாலும், காங்கிரஸ் அரசை விட ஒரு நல்ல மக்கள் நல அரசாக மோடிஜியின் பாஜக அரசு அமையும் என்று தான் மக்கள் நம்பினார்கள் – பாராளுமன்ற தேர்தலுக்கு முன்…! அந்த நம்பிக்கை நிறைவேறும் என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது. தொழில் அதிபர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே சலுகைகள் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

வாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”….

This gallery contains 1 photo.

. கன்னட வெறியர் என்று அந்தக்காலத்தில் சொல்லப்பட்டு வந்த வாட்டாள் நாகராஜ் என்கிற கன்னட சலுவளி இயக்கத் தலைவரை எம்.ஜி.ஆர். அவர்கள் எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்து நண்பர் கிஷோர் கே.சாமி தனது பேஸ்புக் பக்கத்தில் இதே தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்… சுவையான அந்த சம்பவத்தை விமரிசனம் தள நண்பர்களும் ரசிக்க, கீழே பதிவு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்