This gallery contains 1 photo.
… … இன்று காலை தனது ரசிகர்களுடனான சந்திப்பில் இரண்டாவது தடவையாக திரு.ரஜினிகாந்த் பேசியது, அவர் அரசியலுக்கு வருவதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தான் அரசியலுக்கு வருவதை எதிர்த்தவர்களில், திருவாளர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மட்டுமே அவர் நேரடியாக பதில் கொடுத்திருக்கிறார். “பங்களூருவில் இருந்து வந்த மராட்டியனை தமிழ்நாடு ஏற்காது ” என்று தாக்குதல் நிகழ்த்திய சு.சுவாமிக்கு … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…