This gallery contains 1 photo.
… … துவக்க காலத்தில், பல வருடங்களுக்கு முன்னர், நானும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல், எதைப் படித்தால், எந்த குருவிடம் சென்றால், எந்தஆன்மிக பெரியவரிடம் சென்றால், நம் சந்தேகங்கள் தெளியும் என்று தேடி அலைந்து கொண்டே இருந்தேன். கிடைத்ததை எல்லாம்படித்தேன். புகழ்பெற்ற சாமியார்கள், சந்நியாசிகள் அனைவரின் உரைகளையும் கேட்டேன்… நிறைய ஆசிரமங்களுக்கு … Continue reading









[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]