-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- சூரியன் வருவது யாராலே -
- வஞ்சனை செய்வோரை ....
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: அமைச்சர் ஆ.ராசா
மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!
மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !! டெல்லி செய்தி ஏட்டில் வெளியான செய்தி ! ஆண்டிமுத்து ராஜா கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சிபிஐ தயாநிதி மாறனையும் விசாரணை வளையத்துள் கொண்டு வந்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் செய்திகள் வெளியாகி உள்ளன. கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது தொடர்பாக ராஜாவை … Continue reading
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி …..
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி ….. தலைப்பை பார்த்ததும் சன் தொலைக்காட்சியில் புதிய திரைப்படம் காட்டப்படுவதற்கான அறிவிப்பு போல தோன்றுகிறதா ? கிட்டத்தட்ட அது போலத் தான் ! சிபிஐ வரலாற்றில், அண்மைக் காலங்களில், ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் தொடங்கி, விடியற்காலையில் … Continue reading
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ? இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள். சிரிப்பதா – கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இன்றைய செய்திகளிலிருந்து – (நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ – மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !) 1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் … Continue reading
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !!
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !! இங்கே யாருக்கும் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எப்படி எல்லாம் பேசினார் ? நான் மாவலி. ராஜா ஒரு தலித் மாவீரன். தாழ்ந்த ஜாதிக்காரர்கள் ஆட்சியை/வளர்ச்சியை … Continue reading
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு … கடந்த இரு தினங்களில் நான் இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தேன். விவரம் கீழே – 03/02/2010 – (நள்ளிரவு) தலைப்பு -கலைஞரே இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? 04/02/2010 அன்று … Continue reading
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ? இன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக … Continue reading
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்களின் சதி ! நான் மகாபலி யைப் போன்றவன். என் ஆட்சியைக் கவிழ்க்க, தாழ்ந்த ஜாதிக்காரனான என்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள் என்று கூசாமல் சொல்லுகிறீர்களே – வெட்கமாக இல்லை உங்களுக்கு? … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….