This gallery contains 1 photo.
…. …. …. மிக சுவாரஸ்யமாக தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் ஒரு சிறுகதை உரையைச் சொல்லிக்கொண்டே, எல்லோரா குகைக்கோயிலின் முழு அழகையும் காட்டி விடுகிறது இந்த காணொலி…. உரையும் ரசிக்கிறது; எல்லோரா கோவிலும் ரசிக்கிறது…!!! ….. ….. . —————————————————————————————————————










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…