…………………

……………………………………………………………………………….

………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………….
…………………

……………………………………………………………………………….

………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…
Puthiyavan, Thank you.... with best wishes, Kavirimainthan
I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…
மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…
அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஜெயராமன் கேள்விகளுக்கு அவரேதான் பதில் சொல்லிக்கணும். தமிழக மக்கள் இந்த ஊழல் புகார்களைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படமாட்டார்கள். உண்மையைச் சொல்லணும்னா, அவங்களுமே ஊழலை ஆதரிப்பவர்கள்தாம் (வாக்களிப்பவர்களில் 30 சதம்). அதனால்தான் ஊழல் என்பது தேர்தலில் முக்கியப் பங்காற்றுவதில்லை.
டாஸ்மாக்கில் லட்சம் கோடிகளுக்கு மேல் ஊழல் நடக்கிறதாம் வருடத்திற்கு. இதை அதிகாரிகள், அரசாங்கம் தயாரிப்பாளர்கள் சேர்ந்து செய்யும் ஊழலாம். யாராவது இவைகளைப் பற்றிக் கவலைப்படறாங்களா?
மக்களுக்கும் தெரியும். ரெய்டு விடுவாங்க. வேற எதுவும் செய்யமுடியாது என்று. 2 லட்சம் கோடி அடித்த 2ஜி வழக்குலயே ஒண்ணுமே பண்ண முடியலை. 60 சத பங்கு வைத்திருந்தவரை ஜெயிலில் போடாமல் 20 சத பங்கு வைத்திருந்தவரை ஜெயிலில் போடும்போதே ஊழலுக்கு காங்கிரசும் உடந்தை என்பது தெரியவரவில்லையா?