…………………

……………………………………………………………………………….

………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………….
…………………

……………………………………………………………………………….

………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஜெயராமன் கேள்விகளுக்கு அவரேதான் பதில் சொல்லிக்கணும். தமிழக மக்கள் இந்த ஊழல் புகார்களைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படமாட்டார்கள். உண்மையைச் சொல்லணும்னா, அவங்களுமே ஊழலை ஆதரிப்பவர்கள்தாம் (வாக்களிப்பவர்களில் 30 சதம்). அதனால்தான் ஊழல் என்பது தேர்தலில் முக்கியப் பங்காற்றுவதில்லை.
டாஸ்மாக்கில் லட்சம் கோடிகளுக்கு மேல் ஊழல் நடக்கிறதாம் வருடத்திற்கு. இதை அதிகாரிகள், அரசாங்கம் தயாரிப்பாளர்கள் சேர்ந்து செய்யும் ஊழலாம். யாராவது இவைகளைப் பற்றிக் கவலைப்படறாங்களா?
மக்களுக்கும் தெரியும். ரெய்டு விடுவாங்க. வேற எதுவும் செய்யமுடியாது என்று. 2 லட்சம் கோடி அடித்த 2ஜி வழக்குலயே ஒண்ணுமே பண்ண முடியலை. 60 சத பங்கு வைத்திருந்தவரை ஜெயிலில் போடாமல் 20 சத பங்கு வைத்திருந்தவரை ஜெயிலில் போடும்போதே ஊழலுக்கு காங்கிரசும் உடந்தை என்பது தெரியவரவில்லையா?