விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
மணி பெரியாரைப் படித்தாரா என்று தெரியாது ஆனால் பெரியாரை சரியாக விற்றார்.