விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
மணி பெரியாரைப் படித்தாரா என்று தெரியாது ஆனால் பெரியாரை சரியாக விற்றார்.