Evening Post – the GREAT ” சர்வாதிகாரி ” …!!!

…………………………………………..

ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ….???

மக்கள் மனதில் நிற்பவர் யார் …???

.

.
…………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to Evening Post – the GREAT ” சர்வாதிகாரி ” …!!!

  1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    என்னங்க நம்ம திராவிட சர்வாதிகாரியவிடவா

    • புதியவன் சொல்கிறார்:

      நீங்க யாரைக் குறிப்பிடறீங்க? கறுப்பு பலூன் மேடைப் பேச்சு உதார் விட்டு, உலகத்தில் பார்க்க இயலாத வெள்ளைக் குடையை எல்லோரோடும் சேர்ந்து எடுத்துக் கொண்டுபோய், கை வலிக்குது விடுய்யா என்று சொல்லும்படியாக கைகுலுக்கிக் கொண்டிருந்தவரையா? இல்லை…. பழங்குடியினப் பெண் என்றாலும் கவலையில்லை, பிராமணரைத்தான் ஜனாதிபதி பதுவியில் அமர்த்த உழைப்போம் என்று முயற்சித்துவிட்டு, படுதோல்வி அடைந்த பிறகு, ஜனாதிபதியைத் திறப்புவிழாவிற்கு அழைக்க தனி விமானம் பிடித்துப் போய் வந்தவரையா? இல்லை… கொஞ்சம் தோண்ட ஆரம்பித்தாலும் அத்தனை அசிங்கங்களும் வெளியே வந்துவிடும் எதற்கு வம்பு என்று ஆடியோக்கும் நிதியமைச்சருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று விலகிக்கொள்பவரையா? யாருன்னு தெளிவாச் சொல்லுங்க ப்ளீஸ்.

      காரணம் என்னன்னா… 48 மணி நேரக் கெடு, நஷ்டீடு கேட்பேன், ஜெயிலுக்குத்தான் போகணும், ஊர் பூரா வழக்குத் தொடுப்பேன் என்றெல்லாம் உதார் விட்டு, ஆள் எங்கே என்று கேட்கும்படியாக, 250 மணி நேரம் ஆனாலும் தென்படாதவர்கள், எல்லா ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டிற்கும் ஒரே ஒரு வழக்கறிஞர்தான் கட்சி முழுமைக்கும், வடிவேலு சொல்வதுபோல, அங்க வந்திரு பார்ப்போம் என்று, இப்போ நீ வழக்குப் போடு என்று வெற்று உதார் விடுபவர்கள்தாம் செய்தித்தாள்ல நான் பார்க்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.