…………………………………………..
ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ….???
மக்கள் மனதில் நிற்பவர் யார் …???
.
.
…………………………………………………………………………………………..
…………………………………………..
ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ….???
மக்கள் மனதில் நிற்பவர் யார் …???
.
.
…………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
என்னங்க நம்ம திராவிட சர்வாதிகாரியவிடவா
நீங்க யாரைக் குறிப்பிடறீங்க? கறுப்பு பலூன் மேடைப் பேச்சு உதார் விட்டு, உலகத்தில் பார்க்க இயலாத வெள்ளைக் குடையை எல்லோரோடும் சேர்ந்து எடுத்துக் கொண்டுபோய், கை வலிக்குது விடுய்யா என்று சொல்லும்படியாக கைகுலுக்கிக் கொண்டிருந்தவரையா? இல்லை…. பழங்குடியினப் பெண் என்றாலும் கவலையில்லை, பிராமணரைத்தான் ஜனாதிபதி பதுவியில் அமர்த்த உழைப்போம் என்று முயற்சித்துவிட்டு, படுதோல்வி அடைந்த பிறகு, ஜனாதிபதியைத் திறப்புவிழாவிற்கு அழைக்க தனி விமானம் பிடித்துப் போய் வந்தவரையா? இல்லை… கொஞ்சம் தோண்ட ஆரம்பித்தாலும் அத்தனை அசிங்கங்களும் வெளியே வந்துவிடும் எதற்கு வம்பு என்று ஆடியோக்கும் நிதியமைச்சருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று விலகிக்கொள்பவரையா? யாருன்னு தெளிவாச் சொல்லுங்க ப்ளீஸ்.
காரணம் என்னன்னா… 48 மணி நேரக் கெடு, நஷ்டீடு கேட்பேன், ஜெயிலுக்குத்தான் போகணும், ஊர் பூரா வழக்குத் தொடுப்பேன் என்றெல்லாம் உதார் விட்டு, ஆள் எங்கே என்று கேட்கும்படியாக, 250 மணி நேரம் ஆனாலும் தென்படாதவர்கள், எல்லா ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டிற்கும் ஒரே ஒரு வழக்கறிஞர்தான் கட்சி முழுமைக்கும், வடிவேலு சொல்வதுபோல, அங்க வந்திரு பார்ப்போம் என்று, இப்போ நீ வழக்குப் போடு என்று வெற்று உதார் விடுபவர்கள்தாம் செய்தித்தாள்ல நான் பார்க்கிறேன்.