
ஜெயகாந்தன் பலரைப்பற்றி இங்கே தன்
அபிப்பிராயத்தை ஒற்றை வரியில் சொல்கிறார் –
எம்.ஜி.ஆர்.,
காமராஜர்,
கலைஞர்,
- ஜாதியமைப்பு,
பி.யூ.சின்னப்பா அவர்களின் ஹிட் பாடல்
ஒன்றையும் பாடுகிறார்….
ஜெ.கே. நேர்காணலின் ஒரு சுவாரஸ்யமான பகுதி…. ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு இந்த பேட்டி மிகவும் பிடிக்கும்….!!!



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…