கற்பனை எப்படி எப்படி எல்லாம் உருவெடுக்கிறது ….!!! (இன்றைய சுவாரஸ்யம்…)


சீனா, ஜப்பான், கொரியா, வியட்னாம் என்று
பல தென் கிழக்கு நாடுகள் கிட்டத்தட்ட ஒரேவித
பண்பாடு, பழக்க வழக்கங்களை கொண்டிருக்கின்றன…

செய்யும் தொழிலில், உண்ணும் பொருட்களில் என்று –
எல்லாவற்றிலும் ஒரு ரசனை…

அப்படி ஒரு ரசனையான அனுபவத்தை கீழே காணலாம்.
(வீடியோ உதவி – நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…)

.
——————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கற்பனை எப்படி எப்படி எல்லாம் உருவெடுக்கிறது ….!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

  1. Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

    Nice sharing.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    பாரதியின் முண்டாசுக்கு நிறமும் …கழிப்பறைகளில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் காேயில் உள்ள தமிழக அரசு சின்னம் மற்றும் மகாத்மா உருவம் பாெறித்த ஓடுகளை பதிப்பதும் கூட ..கற்பனை எப்படி ..எப்படி ..எல்லாம் வேலை செய்கிறது என்பதற்கு உதாரணமாே …?

  3. Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

    ஆமாம் ஐயா. இவர்கள் எத்தகைய கழிசடைகள் என்பதற்கான உதாரணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.