..
..
சிலர் இந்த ஜோக்கை ஏற்கெனவே கேட்டிருக்கலாம்….
இருந்தாலும் தென் கச்சி சுவாமிநாதனின் குரலில்
கேட்பது தனி அனுபவம் அல்லவா…!!!
…
———————————————————————————
..
..
சிலர் இந்த ஜோக்கை ஏற்கெனவே கேட்டிருக்கலாம்….
இருந்தாலும் தென் கச்சி சுவாமிநாதனின் குரலில்
கேட்பது தனி அனுபவம் அல்லவா…!!!
…
———————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
OFO வாடகை சைக்கிள் clip பதிவாகியிருக்கு. சரி செய்துவிடுங்கள்.
அறிவழகு,
OFO clip எங்கே பதிவாகி இருக்கிறது என்று சொல்கிறீர்கள்…?
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே. இன்னும் கொஞ்சம்
விளக்கமாகச் சொல்லுங்களேன்… சரி செய்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இந்த கிளிப்பில் தான் நான் முதலில் பார்க்கும் போது OFO clip இருந்தது. பின்னூட்டத்தை இட்டு விட்டு மேலே சென்று பார்க்கும் பொழுது மாறி இருந்தது. அப்பொழுதே இதை நான் குறிப்பிட்டு இருக்கனும். அசதி ஐயா. தூங்கி எழுந்து பார்த்தால் உங்கள் பின்னூட்டம். சாரி.
காமை ஐயா,
மீண்டும் ஒரு சூடான அரசியல் களம் உருவாகி விட்டதோ (அல்லது) விட்டார்களோ என்ற கேள்வியுடன்…நாமும் சூடான விவாதத்தை தொடங்குவோம் உங்களிலிருந்து….மீண்டும் ஒரு மர்ம, அரசியல் மரணம்…
ம.நடராஜன் அவர்களின் மறைவிற்கு, அதனை உண்மையாக வருத்தப்படும் அவரை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மன்னிக்கவும்!! ஒரு மரணத்தை விவாதிக்க கூறவில்லை. இதை வைத்து இப்பொழுது நடக்கப்போகும் அரசியல் அக்கப்போர்களும், நம் வரிப்பணத்தையும், நம் வளங்களையும் கூறு போட திட்டம் தீட்டும் கயவர்களை பற்றி அலசி பேச வேண்டிய அவசியம் இப்பொழுது!!
//இப்பொழுது நடக்கப்போகும் அரசியல் அக்கப்போர்களும், நம் வரிப்பணத்தையும், நம் வளங்களையும் கூறு போட திட்டம் தீட்டும் கயவர்களை // – இது ஒரு பெரிய விஷயம் இல்லை. நடராஜன் இறப்புக்கு யார் யார் இரங்கல் தெரிவிக்கிறார்கள், சென்று பார்க்கிறார்கள் என்று பாருங்கள். அதுவே பல விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும். ஏன் ஜெ. கடைசிவரை நடராஜனை அருகிலேயே சேர்க்கவில்லை என்பதும் புரியும்.