தேர்தலும் ………… ஆறுதலும் !
6000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை ….
என்ன அழகாகப் பொருந்துகிறது பாருங்கள் ! –
“எது நடந்ததோ – அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ – அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே நடக்கும் !
நீ உன்னுடையதை எதை இழந்தாய் – அழுவதற்கு ?
எதை நீ படைத்தாய் – வீணாவதற்கு ?
எதை நீ கொண்டு வந்தாய் – இழப்பதற்கு ?
எதை நீ எடுத்தாயோ –
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ-
அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது.
எது நேற்று உன்னுடையதோ –
அது இன்று மற்றொருவருடையது !
மற்றொரு நாள் வேறொருவருடயதாகும் !
இதுவே உலகின் நியதி ! ”
—————————————————–
(நன்றி – கீதையின் நாயகனுக்கும், வியாச முனிவருக்கும் )



௨
சிரந்தாழ்த்தி நன்றி:
கடவுளுக்கு மற்றும்
தமிழக வாக்காள பெருமக்களுக்கு!
பெருமையுடன் நன்றி:
இந்திய/தமிழக தேர்தல் ஆணையம்..ஊழியர்கள்
காவல்துறை
மாவட்ட ஆட்சித்தலைவர்கள்
நெகிழ்ச்சியுடன் நன்றி:
வலைதள நேர்மையாளர்கள்/தைரியசாலிகள்:
சவுக்கு
உண்மைத்தமிழன்
இட்லிவடை
காவிரிமைந்தன்
டோண்டு ராகவன்
எதிர்பார்ப்புடன் நன்றி:
விஜயகாந்த்
பிரார்த்தனையுடன் நன்றி:
ஜெயா
எங்களை இதுவரை மகிழ்வித்து இனியும் மகிழ்விக்கப்போகும் விதூஷகர்களுக்கு நன்றி:
வடிவேலு
வாலி
வைரமுத்து
அப்துல்ரகுமான்
சன் டிவி
நன்றியைக்கூட எதிர்பார்க்காமல்
பணிசெய்* நடுநிலையாளருக்கு நன்றி:
தினமணி
தினமலர்
சோ ராமசாமி
ஞானி சங்கரன்
[*=வினைத்தொகை:செய்த,செய்யும்,செய்யப்போகும்]
நன்றிகள் கோடி
நீவிர் வாழ்க!
நின் சுற்றம்!!
நின குலம் வாழ்க!!!
உடனே பார்க்கவும்:
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=gIt4oI1dgJE
:-))))))