This gallery contains 1 photo.
…………………………………………………………………………. …………………………………………………………………………… ………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………………………………………. …………………………………………………………………………… ………………………………………………………………………………
This gallery contains 3 photos.
……………………………………. …………………………………….. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வெவ்வேறு குரல்களில் நாம்கேட்டுவரும் ஒரு வரி, இந்துமதம் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது, அவர்கள்தான் இந்து என்ற பெயரை அளித்தனர் என்பது. பழையநூல்களில் இந்து என்ற பெயரே இல்லை என்பார்கள். தமிழகம் முழுக்க திராவிட இயக்க மேடைகளில் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்துக்களிலேயே தங்களை பகுத்தறிவு கொண்டவர்கள் என … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………… டெல்லியில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளஇடத்தில் வைப்பதற்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில்,முழுக்க முழுக்க வெண்கலத்திலால் ஆன பிரமாண்டமான நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.ஜி 20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில்,கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………….. …………………………………………………………. ………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………. ……………………………………. வெகு அழகாக, பாத்திரங்களை சித்தரித்து, ஒரு அற்புதமானசிறுகதையை தந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதையின் தலைப்பு – “கொஞ்சம் அதிகம் இனிப்பு” தலைப்பை வைத்து கதையைப்பற்றி நீங்கள் எந்த கற்பனையும்செய்து கொள்ள முடியாது….. படிக்கத் துவங்கியவுடனேயே,கடைசி வரை அவசியம் படித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை,கதையின் கரு ஏற்படுத்தி விடுகிறது…. நான் படித்த ஒரு … Continue reading
…………………………………………… ………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………………………. செய்தி தொலைக்காட்சிகளின் இன்றைய அவல நிலை அனைவரும்அறிந்ததே …. மாநில டிவிக்கள் அந்தந்த மாநில ஆளும் கட்சிகளுக்கும்டெல்லி டிவிக்கள் மத்திய ஆளும் கட்சிக்கும் ஊதுகுழலாக,ஜால்ராக்களாக – இயங்குவதையே பிழைப்பாக கொண்டிருக்கின்றன.இதில் அவர்களுக்கு எந்தவித கூச்சமும் இல்லை…!!! அதிகாரத்திற்கும், பணத்திற்கும், அடிமையாகி, சுயநலம் காரணமாகதங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட இந்த தொலைக்காட்சிகளைமீட்டெடுக்கும் முயற்சியாக ராஜ்தீப் … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…