Tag Archives: Uncategorized

நீங்கள் படிக்காத சுஜாதா …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. டெ ல்லியில் 1965-ம் ஆண்டு கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி, லா.சு.ரங்கராஜன், தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.ஸ்ரீனிவாசன், க.நா.சுப்ரமண்யம், கே.எஸ்.ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் வசித்து வந்தோம். கஸ்தூரிரங்கன் ஒரு பத்திரிகை தொடங்க விரும்பினார். ‘கணையாழி’ என்று பெயரிட்டார். ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, முதல் இதழ் வெளிவந்தது. இரண்டாம் இதழிலிருந்தே ஆரம்ப எழுத்தாளனான என்னை எழுதச் சொன்னார். ‘ஸ்ரீரங்கம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“காவலுக்கு” – தி.ஜானகிராமன் சிறுகதை ….

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. ‘ஐயா…ஐயா ‘பதில் இல்லை உள்ளேயிருந்து… ‘சுவாமி ‘ சுவாமி ‘பதில் இல்லை.‘வெற்றிலைக்காரம்மா ‘ வெத்தலைக்காரன் வந்திருக்கேன்….யாரு உள்ள ‘ ‘‘யாரு ? ‘‘நான் தாம்மா வெத்திலெ ‘ வேதாந்தி இடை வழியைப் பார்க்கிறார். நடை வழியில் சுவரை ஒட்டி ஒரு திண்ணை. அந்த திண்ணையின் மேல் உட்கார்ந்திருந்த கிழமுகம் தெரிகிறது. பொல்லென்று வெளுத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஹெச்.ராஜா வாயைக் கிளறினால் என்ன கிட்டும் …..???

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. இன்னும் 57 நாள்களில், மாநிலத் தலைவர் தேர்வுசெய்யப்படுவார்…..! – சொல்கிறார் ஹெச்.ராஜா …… …………………………. விகடன், பாஜக தலைவர் ஹெச்.ராஜா அவர்களின் வாயைக்கிளறுகிறது….. என்ன கிடைக்கிறது பார்ப்போமா …??? ………………………………. “ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக என்ன சாதித்தீர்கள்… கட்சி சைலன்ட் மோடில் இருப்பதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?” “மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். பெரிய அளவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

First Republic day of India 1950 – Exclusive Footage

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. நீங்கள் பார்த்திராத சில தலைவர்களை இங்கே பார்க்கலாம். அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா – பாருங்கள் …!!! சுதந்திர இந்தியாவில் – எத்தனையெத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன …!!! நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறதல்லவா ….!!! ……………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

” வேடம் போடும் மோசடி கும்பல் ” – மாரிதாஸ் பிரமிக்க வைக்கிறார் …!!!

……………………………………………………………………………………….. ……………………………………………………………… …………………………………………………………………………………………….…………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“சினிமாவுக்கு எழுதினா துட்டு கிடைக்கும், – சரி, ஆனால் பெயர் கிடைக்க வேணாமா ….?’’

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………………. வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு- என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி. ( மணா-வின் ‘மறக்காத முகங்கள்’ நூலிலிருந்து – நன்றியுடன்….) அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு திட்டம். நான் பணியாற்றிய தொலைக்காட்சி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கரையாத மெழுகுவத்தி – இரா.பாரதி

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………. “எந்திரிக்கலையா?… பொறவு லேட்டாயிடுச்சின்னு சொல்லாத சாவித்ரி! சுருட்டைமுடியினைக் கையால் இன்னமும் சுருட்டியபடி, “அப்பா சந்தைக்கு கிளம்பிட்டாராம்மா?” “நீ முதல்ல படுக்கைய விட்டு எந்திரி!“ என பாயை விருட்டென சுருட்டினாள் அஞ்சலை. சாவித்ரியின் காதோரத் தொங்கட்டான் பதினேழுவயதிற்கு கட்டியங்கூற, வெறுந்தரையில் கிடந்தபடி கதவில் ஒட்டிய சாயம் போன கலர் பேப்பர் ‘கனவு காணுங்கள்‘ கலாமிற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,