This gallery contains 1 photo.
……………………………………….. ……………………………………….. நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ்பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம் கொடுக்கிறார். இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார்.அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்றுமுயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக் கோத்து விளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். … Continue reading










Well Said KM sir. Thank you