Tag Archives: Uncategorized

இப்படியும் ஒரு தலைவர் ……!!!

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………. 1965-ம் ஆண்டில் ஒரு நாள்… திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில்,நடந்து வந்து கொண்டிருந்தார், புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர்.பி.கே.ஆர் வாரியார் அவர்கள்.. அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார், டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார். ஆமாம், அவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ …. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்……!!!! – -நா.முத்துக்குமார்

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ………. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்! தாகூர் (‘வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து…) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ”ஹலோ…” என்றேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

உயில் என்றால் உயில் …. !!! இப்படி அல்லவா இருக்க வேண்டும் …. !!!

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… பணக்காரர்களிடம் எந்த சுவாரசியமும் இல்லை. ஒரு இயந்திரத்தால் உருவாக்கித் தள்ளப்படும் நட்டு போல்டு போல பல பணக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். செமையாக போர் அடிக்கும். ஏழைகளிடம் பணம் இல்லையென்றாலும் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருந்தது இல்லை. எதிர்பார்க்க முடியாதது, விசித்திரமானது எல்லாம் ஏழைகள்தான் செய்வார்கள். முக்கியமாக பண விஷயத்தில். இதில் என்னை பெரிதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஜி.கே.மூப்பனாரை ‘துணைப்பிரதமர் ‘ -ஆக்க விரும்பிய பிரதமர் வாஜ்பாய் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………….. “என்னை விமர்சனம் செய்ததற்கு விருது!” (சோ’வின் ஒசாமஅசா தொடரிலிருந்து ஒரு பகுதி கீழே : தொகுப்பும், எழுத்தும்: மணா ) எமர்ஜென்சி முடிந்து ஜனதா கட்சி உதயமான நேரம்…. அதற்காக டெல்லியில் நான் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினேன். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நான் கலந்து கொண்ட போது மக்களின் எழுச்சியைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

சிவாஜியைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி – டாக்டர் பட்டம் பெற்றவரின் – சிவாஜியைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் பேச்சு …..!!!

This gallery contains 1 photo.

……………………………………. …………………………………… சிவாஜியைப் பற்றி யார் பேசினாலும் மகிழ்ச்சியே…. அதுவும், சிவாஜியைப் பற்றி எழுதியே முனைவர் பட்டம் பெற்றவர் பேசும்போது …??? கேட்போமே …. நேரமில்லை என்றால், எதாவது ஒரு நிலையில்நிறுத்தி, 5 நிமிடம் கேட்டு, – பாருங்கள்….!!! …………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,

கலைஞர் மகளுக்கு எதிராக – கோபத்தில் சீமான் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. ……………………………………………………………… கொஞ்ச நாட்கள் மும்பாக,தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது திமுக எம்பி கனிமொழி – தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடியசில” கூலிக்காரர்”-களை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய சூழல் உள்ளது” என சீமானின் பெயரைகுறிப்பிடாமல் மறைமுகமாக பேசியிருந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில்சீமான் அவர்களிடம் இது குறித்து கேள்வி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் — முக்கிய விவரங்கள் …!!!

This gallery contains 2 photos.

……………………………… ……………………………… ( பல செய்தித் தளங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டதகவல்களை அடிப்படையாக கொண்ட கட்டுரை …) பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு ஏப்ரல் 23 அன்று அறிவித்தது. பாகிஸ்தான், எல்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்