This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………….. ……………………………………….. வலைத்தளத்தில் ஒரு இடுகையைப் படித்தேன்…. உள்ளத்தைத் தொடும் உண்மை….கீழே – …………………………………………….. *ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*. *இது இந்தியாவின் உண்மை*. *அடுத்த 10 – 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*. *ஆம்*… *அது நாமாகவோ*, *நம் தாயாகவோ, தந்தையாகவோ, … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………. ………………………………… இத்தனை கோடிப்பேர் உள்ள உலகில் அநாதையாகச் செத்துப் போவது துயரமானது, அமீரக நாடுகளுக்கு இங்கிருந்து பிழைப்பிற்காக கூலிவேலைக்குப் போனவர்கள் ஏராளம், இப்படிச் செல்பவர்களில் அகால மரணமடைந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வழிமுறைகளோ, வசதியோ இல்லாதவர்கள் நாடுவது கெளசர் பெய்க் அவர்களைத்தான். கெளசர் பெய்க் நம் சென்னைக்காரர். திருவல்லிக்கேணியில் பிறந்தவர். அம்மா வகையில் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………. …………………………………………….. உங்கள் வீட்டின் சுவற்றில் உள்ள கடிகாரம் தான் இந்த ‘Milky Way Galaxy’ என கற்பனை செய்துக்கொண்டு இந்த பதிவை தொடருங்கள். நம் சூரிய மண்டலம் இந்த படத்தில் உள்ள மில்கிவே கேலக்ஸிக்குள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் சுற்றி வருகிறது. சூரிய மண்டலத்தின் வேகம்: மணிக்கு – 8,28,000 … Continue reading
This gallery contains 1 photo.
………………………………… ……………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………… தொழி உழவு உழுது விட்டு, வீட்டுக்கு வந்த திருமனுக்கு பசி என்றால் அப்படி ஒரு பசி. காளைகளை கொட்டத்தில் கட்டுவதற்கும் அதற்கு தீவனம் போடுவதற்கும் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காளைகளை மட்டும் கட்டி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். பூங்கோதை அவனுக்கு வட்டில் நிறைய சோளக் கஞ்சியை வைத்தவள் ஒரு சொம்புத் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. ………………………………………… ஃபேஸ்புக்கில் கலாப்ரியா எழுதிய இந்தப் பதிவு ஓர் அற்புதம். “ஓடும் நதி” என்ற பெயரில் அந்தி மழை பதிப்பகம் வெளியிட்ட நூலில் இந்தக் கட்டுரை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ……………………………. பாண்டவர்களின் வனவாச காலம். கிருஷ்ணன் விருந்தாளியாக வந்திருக்கிறார். கல்லிலும் முள்ளிலும் எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய, வித்தியாசமான மரத்தை நெருங்குகிறார்கள். … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…