This gallery contains 6 photos.
…. ……………… எங்கே ஓடினாலும் விட மாட்டார்கள்….தண்டனைக்கு தப்ப முடியாது …. இனிமேல் தான் இருக்கிறது ….. அன்று நிர்க்கதியாய்த் தவித்த இந்த அப்பாவித்தமிழர்களின்வயிறு எப்படி எரிந்திருக்கும்…..?
This gallery contains 6 photos.
…. ……………… எங்கே ஓடினாலும் விட மாட்டார்கள்….தண்டனைக்கு தப்ப முடியாது …. இனிமேல் தான் இருக்கிறது ….. அன்று நிர்க்கதியாய்த் தவித்த இந்த அப்பாவித்தமிழர்களின்வயிறு எப்படி எரிந்திருக்கும்…..?
This gallery contains 4 photos.
…. …… இந்தியாவில், பொதுவாக – வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி…” டாப் ” ஹீரோக்கள் அனைவருமே தங்கள் வாரிசுகளைதிரைப்படத் துறையிலேயே நுழைப்பதில் குறியாகஇருக்கிறார்கள்…. முக்கிய காரணம் – அந்த துறையில் எளிதில் கிடைக்கும்பணமும், பெயரும், புகழும், செல்வாக்கும்( அதிருஷ்டமிருந்தால் அரசியல் தொடர்பும் …) வாரிசுகளுக்கு –அதற்கேற்ற தகுதிகளோ,கவர்ச்சிகரமான தோற்றமோ,நடிப்புத் திறமையோ,குரல் வளமோ – இருக்கிறதோ … Continue reading
This gallery contains 1 photo.
……. ……. சற்றும் நிகழ்கால அரசியல் சம்பந்தம் இல்லாதஆனால் சுவாரஸ்யமான ஒரு பேட்டி…. தங்கள் பழைய குடும்ப, இசை – அனுபவங்கள் பற்றிகங்கை அமரன் மிகவும் வெளிப்படையாக, வெகுளித்தனமாகபேசுகிறார்.. அவரது ஞாபக சக்தி – பிரமிக்க வைக்கிறது… இந்த சப்ஜெக்ட் பிடித்தவர்களுக்கு –இந்தப் பேட்டி மிகவும் பிடிக்கும்…என் ரசனையில் இந்த மாதிரி விஷயங்களும் அடங்கும்…. அதனால் … Continue reading
This gallery contains 2 photos.
……. ……….. தமிழ் நாட்டில் பேசி இருந்தால் இதை வேறு வகையில்புரிந்து கொண்டிருப்போம். ஆனால் – இது குஜராத்தில் நடக்கிற ஒரு பொதுக்கூட்டம்; உலகிலேயே பழைய மொழி என்று பெருமையோடுதமிழை பாராட்டி – பாரதியின் பாடலொன்றை –முழுவதுமாக (மனப்பாடம் செய்து) மேடையில் கூறுகிறார்… ( மொழி உச்சரிப்பைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஒரு குஜராத்திக்காரர், அதுவும் இத்தனை பெரிய … Continue reading
This gallery contains 3 photos.
…. …. 1947- ல், இந்தியா- ரிபப்ளிக் ஆஃப் இந்தியா என்றும்,இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான் என்றும் – இரண்டு தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இதன் விளைவாகஇரண்டு நாடுகளிலும் சுமார் 2 கோடி இந்துக்களும்இஸ்லாமியர்களும் பிள்ளை குட்டிகளோடும் அடிப்படை குடும்ப பொருட்களோடும் இடம் பெயர நேர்ந்தது. சரித்திரத்திலேயே அதுவரை நிகழ்ந்திராத அதி கொடூரமானசோக சம்பவமாக அது … Continue reading
This gallery contains 2 photos.
………. அண்மையில், இலங்கைக்கு சென்று வந்த தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களைசந்தித்து விவரமாகஉரையாடி இருக்கிறார் … இலங்கைக்கு இந்தியா செய்துவரும் பல உதவிகளைப்பற்றிதமிழ் நாட்டில் பலருக்கும் தெரியாது….அதற்கான முக்கியகாரணம் நமது தமிழ் ஊடகங்களே…. தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள், தங்களதுஒருதலைப்பட்சமான செயல்பாடுகளின் காரணமாக மக்களின்நம்பிக்கையை இழந்து விட்டன. இந்த நிலையில், அண்ணாமலை அவர்களின் பேட்டியில்சொல்லப்பட்டிருக்கும் … Continue reading
This gallery contains 2 photos.
………. ………… சினிமாவின் உச்சத்தை தொட்டு, எந்திரன் 2.0 வரைதமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர்சுஜாதா அவர்களின் முதல் சினிமா அனுபவம் எப்படி இருந்தது …? வெகு ஸ்வாரஸ்யம்…அவரே சொல்லக் கேட்போமே …!!! ……………………………………….. என் முதல் சினிமா அனுபவம் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாவது வகுப்புஅதாவது ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஏற்பட்டது.தேர் முட்டியின் அருகில் அச்சு … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…