This gallery contains 1 photo.
……………………………………………………… ……………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………………………… ……………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………. …………………………………. சிவாஜியிடம் அந்த செய்தியாளர் கேட்டதும்,சற்றே கோபத்துடன், பெருமிதம், மகிழ்ச்சி, கர்வம் எல்லாம் கலந்து, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் – சிவாஜி பதில் சொல்வது அமர்க்களம். அவரது உணர்வு ததும்பும் வார்த்தைகள், முக பாவங்களுக்காகவேமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது இந்த குறுங்காணொளி – நீங்களே பாருங்களேன் …. …………………………….. .……………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………. ………………. காலையிலேயே நந்திதாவை மேரி குளிப்பாட்டி பவுடர் அப்பி கூந்தலை இரட்டைப் பின்னி வாசனையாக அழைத்து வர பைஜாமாவும் சண்டே ஹிண்டு வுமாக ராஜேஷ் ‘‘கன்னுக்குட்டி சக்கரக்கட்டி நந்தும்மா’’ என்று கன்னத்தில் முத்தமிட்டான். ‘‘என்னப்பா இப்பதான் குளிச் சேன். எச்சப் பண்ணிட்ட’’ என்ற அதட்டலில், கொஞ்சம் சங்கீதாவின் தோரணை தெரிய திடுக்கிட்டான். அவன் பாசாங்காக … Continue reading
………………………………….. ………………………………….. . ……………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………………….. ………………………………………………. மகாபாரதத்தில் வரும் உன்னதமான கதாபாத்திரங்களில் ஒருவன்யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்திரன்…. அவனை தரும தேவதையின் அம்சம்என்பார்கள். எதன் பொருட்டும் தருமம் தவறாதவன்; தருமபுத்திரன் என்றசிறப்பைப் பெற்றவன். அவனே ஒரு நாள் தன் தவற்றை உணரும்படியானசம்பவம் நிகழ்ந்தது. தருமரிடம் யாசகம் வேண்டி நின்றான் ஒருவன். அப்போது ஏதோஅதிமுக்கியமான சிந்தனையில் இருந்த தருமர், நாளை வாருங்களேன்’’ என்று … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………………. முதல் 8 நிமிடங்கள் திரைப்படம் குறித்தது…. பின்னர், கடந்த கால, நிகழ்கால அரசியல் குறித்தபல வித்தியாசமான கோணங்களை முன் வைத்து விவாதிக்கிறார்பிரகாஷ்ராஜ்…. சிலருக்கு பிடிக்கலாம்…. சிலருக்கு பிடிக்காமல் போகலாம்…!!! ………………………………………………………………………………………………………………………………………..
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…