This gallery contains 1 photo.
…………………… வரலாற்றில் ஆர்வம் உடையவர்களுக்கானது இந்த இடுகை. அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்’ காவியத்தின்மூலம் அதிகம் பேர் பழுவேட்டரையர்களை அறிவோம். சோழமன்னர்களுக்கும் பழுவேட்டரைய அரசர்களுக்கும் நெருங்கியதொடர்பு இருந்தது. முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திரசோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச் சான்றுகளுடன்அறிய முடிகிறது. பழுவேட்டரைய … Continue reading




//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…