This gallery contains 1 photo.
…. ….. பொதுவாகவே, நமக்கு ஆட்சியையோ, கட்சியினரையோவிமரிசித்தோ, குறைகூறியோ எழுதுவதால் – திருப்தியோ,மகிழ்ச்சியோ ஏற்படுவதில்லை. மாறாக, வருத்தமும் – கோபமும் தான் வருகிறது. அய்யோ – இப்போதே இப்படியென்றால், இன்னும் 4 வருடங்கள்தமிழகம் இவற்றையெல்லாம் எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறதுஎன்று ஆதங்கம் தான் ஏற்படுகிறது. முன்னதாக 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக – … Continue reading




கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…