This gallery contains 1 photo.
2 நாட்களுக்கு முன்னர், நெதர்லாந்திலிருந்து நித்தி என்கிறவாசக நண்பரொருவர் எழுதியிருந்த பின்னூட்டத்திற்குநான் பதிலெழுதியபோது, வாசக நண்பர்களும் இங்கேஎழுதுவதை வரவேற்கிறேன் என்று எழுதியிருந்தேன். அதனையேற்று முதன் முதலாக ரகு என்கிற வாசக நண்பர்,இன்று ஒரு இடுகையை அனுப்பி இருக்கிறார்….மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை கீழே பிரசுரித்திருக்கிறேன். வரும் காலத்தில் வாசக நண்பர்களிடையேயிருந்து நிறையஎழுத்தாளர்கள் இந்த தளத்தில் உருவெடுப்பார்கள்என்று நம்புகிறேன். … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…