This gallery contains 2 photos.
………………………………………… ……………………………………….. பக்தி மார்க்கத்தில் துவங்கி ஞான மார்க்கத்தில் முதிர்ந்த வள்ளலார் ….!!! …………………………………………. …………………………………………. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” ………………………….. சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது அந்த வீடு. ஒண்டிக் குடித்தனங்கள் நிறைந்த வீட்டின் மாடியில் வாழ்ந்திருக்கிறார் வள்ளலாரான இராமலிங்க அடிகள். உள்ளே போனதும் எளிமையான ஹால். … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….