This gallery contains 4 photos.
ராஜஸ்தான் மாநிலத்தில்,உதய்பூர் நகரிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில்,நாதத்வாரா என்கிற இடத்தில், உலகிலேயேபெரிய 369 அடி உயர, சிவன் சிலை நேற்று,நிறுவப்பட்டிருக்கிறது. 20 கி.மீ. தூரத்திலிருந்து பார்த்தால் கூட இந்தச் சிலை தெரிகிறதாம். இந்த இடம் “விஸ்வாஸ் ஸ்வரூபம்” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதைப்பற்றிய சில விவரங்கள் – தத் படம் சன்ஸ்தான் என்கிற நிறுவனம் … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…