Tag Archives: மஹாபாரதம்

ஹீரோ சகுனி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… ராமாயணமும், மஹாபாரதமும் மிகச்சிறந்த இதிகாசங்கள் என்கிறவகையில் புகழ்பெற்றவை…. பல தடவை, கதாகாலட்சேபங்களாகவும், நாடகங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும்,திரைப்படங்களாகவும் இவற்றை மக்கள் பார்த்திருந்தாலும் கூட,மீண்டும் மீண்டும் இவற்றை ஆவலோடு பார்க்கவே செய்கிறார்கள். இதில், ராமாயணத்தை விட, மஹாபாரதம் இன்னும் சுவாரஸ்யமானதுஎன்று கூறலாம்… நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம். பல நூற்றுக்கணக்கானகிளைக்கதைகள்…. ராமாயணத்தை கேட்பது, பார்ப்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?

This gallery contains 1 photo.

மஹாபாரதத்தில் வரும் ஒரு பகுதி -யட்சப் பிரஸ்னம்… பாண்டவர்களின் 12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்டமுடிந்து ஓராண்டு மறைந்து வாசம் செய்ய வேண்டியகாலம் நெருங்குகிறது…. காட்டில் அனைவரும் அலைந்து கொண்டிருந்த சமயம்ஒரு நாள் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர்,நகுலனை – அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதாஎன்பதைப் பார்த்து வரும்படி சொல்கிறார். நகுலனும்அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்