Tag Archives: மரணத்தை விட கொடூரமானவை

மரணத்தை விட கொடூரமானவை – கவிஞர் வாலி சொன்ன சில விஷயங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம்,எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்;எப்படியிருந்தவர்.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,