This gallery contains 1 photo.
………………………………. ………………………………. ……………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………. ………………………………. ……………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………. ………………………………….. “கே.ஆர்.ராமசாமியிடமிருந்து 1953-ம் வருடம் புரட்சித் தலைவர் விருப்பப்படி அவரது அனுமதியுடன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் நிர்வாகியாக சேர்ந்தேன். அதன் பின்னர் கலை உலக நிர்வாகி, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், அரசியல் அரசாங்கம், பொறுப்பு ஆகியவைகளில் அவர் கூடவே கடைசிவரை இருக்கும் வாய்ப்பைப் பெற்றவன். அவருடன் நெருங்கிய தொடர்புள்ளவன். அவரது மனைவியை … Continue reading
This gallery contains 3 photos.
……………………………………………………………………………. …………………………………………………………………. மகாபாரதத்தின் முக்கியமான சில கதாபாத்திரங்களை கதாசிரியர் ஆர்.வி.அவர்கள் தனது கற்பனையில், வித்தியாசமான சில கோணங்களில் இங்கே வடித்துக் காட்டி இருக்கிறார்….!!! ……………………………. மிருகநயனியின் புலன்கள் உணர்ந்த இந்தச் செய்திகள் எவையும் அவள் நெஞ்சில் பதியவில்லை. அவள் குனிந்த தலை நிமிரவில்லை. சகுனி அவள் தலையைக் கோதியபோதுதான் அவள் திடுக்கிட்டு தன்னுணர்வு பெற்றாள். சகுனி … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………….. …………………………………………… …………………………………………… ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………… …………………………………….. பிராணாயாமம் எந்த அளவிற்கு நமக்கு பயனுள்ளது….? அதை முறையாகச் செய்துகொண்டு, மிகச்சிறப்பாக உடல்நலனை பேணிக்காப்பது எப்படி …? போன்ற கேள்விகளுக்கு சிறப்பான விளக்கங்கள் இங்கே – மிகவும் பயனுள்ள ஒரு காணொளி …. …………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………….. ………………………………………………………………. அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம்என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு – ஒவ்வொரு நாளும் வந்துகுவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப்பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை ‘வருந்துகிறோம்’ ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் – விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்றுஅவன் பெயருக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………. …………………………………………………… தெரிந்தவர் வீட்டில் சாப்பிடும்போது சட்டென தலைசுற்றி வாந்தி எடுத்ததால் உடனே வீட்டுக்கு கிளம்பிவிட்டனர் இருவரும். வீடு வந்து சேரும் வரை லேசான அசௌகர்யம். “பொழுது விடிந்ததும் ஒரு மாஸ்டர் செக்கப் பண்ணிடலாம்ங்க.” “எனக்கு ஒண்ணுமில்ல… வீணா ஏன் பெருசுபடுத்தறேம்மா… ஏதாவது ஃபுட் பாய்சன் ஆயிருக்கும்.” “சரி அதுதான் ஏன்னு பாத்துடலாமே” என மனைவி … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…