This gallery contains 2 photos.
………………………………………………… …………………………………………………. அதுவும் பாண்டே தான் இதுவும் பாண்டே தான் …!!! …………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
………………………………………………… …………………………………………………. அதுவும் பாண்டே தான் இதுவும் பாண்டே தான் …!!! …………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………………………………………………… ……………………………………………………………….. மகத்தான சாதனையை நிகழ்த்தி விட்டுமகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் ராஜா அவர்களுக்கு,நமது உளமார்ந்த வாழ்த்துகளையும், மனம் நிறைந்தபாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம ….. இளையராஜா அவர்களுக்கு – நீண்ட ஆயுளையும்,நல்ல உடல் நலத்தையும் அளிக்க வேண்டுமென்றுஇறைவனிடம் மனதார வேண்டுகிறோம்…. இனி -காணொளி …. ………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
…………………………………….. ……………………………………. ………………………………….. கோட்டை உச்சியை அடைய 1737 படிகளில்நடந்து ஏற வேண்டும்…!!! படிகளில் ஏறிச்செல்லும்போது(காணொளியில் தான்….!!!)காணக்கிடைக்கும் இயற்கைக் காட்சிகள் அற்புதம் …. மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜி அவர்கள்வலுவுள்ள, எதிரிகளால் நெருங்கவே முடியாதபல கோட்டைகளை உருவாக்கினார் …… நான் சிவாஜி’யின் ஒரே ஒரு கோட்டையை மட்டும் – ” சிம்ஹகாட் ” கோட்டை – நேரில், … Continue reading
This gallery contains 2 photos.
……………………….. ……………………………………………………………………………………………………………………………… நேற்றிரவு -சனிக்கிழமை – இந்திய நேரப்படி இரவு 1.30 மணிக்குதுவங்கி இன்று அதிகாலை 4.30 வரை நிகழ்ந்த இளையராஜாஅவர்களின் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்திருக்கிறார்இந்த ரசிகை…. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்… This symphony is a masterclass in blending classical Western music with Tamil nostalgia. ILAIYARAAJA’S … Continue reading
This gallery contains 4 photos.
……………………………………………………. ……………………………………………………… ………………………………………………………. சத்குருவுக்கு பிறகு ஈஷாவின் அடுத்த தலைவர் யார்….? . இந்த கேள்விக்கான பதிலை சுஹாசினி பெறுகிறாரா….?பொறுமையாக இறுதிவரை பார்த்துதெரிந்து கொள்ளுங்கள் …!!! ………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
………………………………………………… …………………………………………………. ………………………………………………. இவர் மிகப்பெரிய ஃப்ராடு என்று தெரிந்தாலும்,எக்கச்சக்கமான அயோக்கியத்தனங்களைசெய்திருக்கிறார் என்று புகார்கள் இருந்தாலும் கூட – எங்கேயோ, நமக்குத் தெரியாத-புரியாத இடத்தில்இருந்துகொண்டு, இவர் நிகழ்த்தும் நாடகங்களைரசிக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா …??? ……………………………………………………………………… ……………………………………………………………………………………………………………
This gallery contains 5 photos.
…………………………………. …………………………………….. …………………………………. ……………………………….. எழுத்தாளர் அராத்து அவர்கள் – AI டெக்னாலஜி பற்றியஒரு விவரமான, அறிவார்ந்த அலசலை மேற்கொண்டுஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்… வாசக நண்பர்களுக்காக, அதனை கீழே தந்திருக்கிறேன். இந்த பயங்கர டெக்னாலஜியை வைத்து விபரீதங்கள்நிகழும் முன்னரே, மத்திய அரசு –இந்த டெக்னாலஜியால் இந்தியாவில் ஏற்படக்கூடியநெகடிவ் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்,பாதுகாப்பாக செயல்படும் முறைகளை உருவாக்கவும், … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…