This gallery contains 3 photos.
………………………………………….. …………………………………………… ……………………………………………. …………………………………………… “பசியோட வலி எப்படியிருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும்ணே. ஏன்னா, நானும் யாராவது சாப்பாடு தரமாட்டாங்களான்னு ஏங்கிப்போய் நின்னவன்தான். ஏதோ இன்னைக்கு குடும்பம், வாழ்க்கைன்னு ஓரளவுக்கு நிறைவா இருக்கேன். நான் என் பங்குக்கு ஏதாவது செய்யணும்ல… அதான், யாரெல்லாம் அரவணைக்க ஆளில்லாம இருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் போய் துணைக்குத் துணையா நிக்குறேன்…” ரஞ்சித்திடம் … Continue reading




[…] […]