Tag Archives: பெருமாள் முருகன்

ஆச்சரியப்பட வைக்கும் – ‘அம்பை ‘…!!!

……………………………. கீழே – வெகு சுவாரஸ்யமான ஒரு பேச்சு –எழுத்தாளர் அம்பை அவர்களைப் பற்றியது ….. ************************************************************** என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச் சொல்கிறேன். அம்பையின் கதைகள் எதையும் வெளிப்படப் பேசுபவை. தோண்டித் துருவி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,