Tag Archives: பாரதி

யார் பாரதி … ???

This gallery contains 3 photos.

………………………………… ……………………………….. நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு மிகவும் பிடிக்கும் எனக்கு. சமயம் வாய்க்கும்போதெல்லாம் – ரசித்துக் கேட்பேன் .மழை போல, அவரிடமிருந்து கொட்டும் தமிழ் …!!! மகாகவி பாரதியைக்குறித்த நெல்லை கண்ணனின் காணொளி ஒன்று கீழே – நீண்டதாக இருந்தாலும் கூட அவசியம் கேளுங்கள் …. நேரமில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” பாரதியோடு சிலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே வெட்கமாக இருக்கும் ….”

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………….. ” பாரதியாரோடு சிலர் என்னை ஒப்பிடும்போது,எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்டசெயற்கைப் பாடல்கள் நிறைய உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக்கவிஞன்……” இன்னும் சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன் – “இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள்ரசிக்கிறார்கள், பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும்எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் “பாரதி – மறைக்கப்பட்டாரா…?வெறுக்கப்பட்டாரா …?” – சென்னை இலக்கிய வட்டத்தில் கிழக்கு பதிப்பகம் – பத்ரி சேஷாத்ரி உரை ….

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… நான் நீண்ட நாட்களாகவே விரிவாக எழுத நினைத்தஒரு தலைப்பைப் பற்றி அண்மையில், சென்னை இலக்கிய வட்டத்தில்நிகழ்ந்த உரை ஒன்றை பார்த்தேன்…… கிழக்கு பதிப்பக உரிமையாளர், பத்ரி சேஷாத்ரி மற்றும்அர்விந்த் சுப்ரமணியன் இருவரும் உரையாடும் நிகழ்வு….. தலைப்பு – “திராவிடம் மறைத்த/வெறுத்த பாரதி” நான் எழுத நினைத்தவை, இவற்றையும் தாண்டி, இன்னும் பலவும்உண்டு…. அவற்றை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” ஜாதிகள் இல்லையடி பாப்பா -“…நிஜமாகவா … ???

This gallery contains 1 photo.

……………………………. ……………………………. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருபொதுக்கூட்டத்தில் எனக்கு நன்கு அறிமுகமான, என்னினும் வயதில் மிகவும் மூத்த பேச்சாளர் ஒருவர்சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எப்பொழுதும்முதல் வரிசையில் அமர்வதைத் தவிர்க்கும் நான், எப்படியோ அன்றுமுதல் வரிசையில் அமர்த்தப் பட்டேன். இலக்கியம் பேசிக் கொண்டிருந்தஅவர், ஜாதி சர்ச்சை பற்றிப் பேசத் தொடங்கினார். பார்ப்பனர்கள் எல்லாரும் திமிர் பிடித்தவர்கள், அயோக்கியர்கள்என்று சொல்லி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மோடிஜியை …………. பாராட்டாமல் இருக்க முடியவில்லை ….

This gallery contains 2 photos.

……. ……….. தமிழ் நாட்டில் பேசி இருந்தால் இதை வேறு வகையில்புரிந்து கொண்டிருப்போம். ஆனால் – இது குஜராத்தில் நடக்கிற ஒரு பொதுக்கூட்டம்; உலகிலேயே பழைய மொழி என்று பெருமையோடுதமிழை பாராட்டி – பாரதியின் பாடலொன்றை –முழுவதுமாக (மனப்பாடம் செய்து) மேடையில் கூறுகிறார்… ( மொழி உச்சரிப்பைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஒரு குஜராத்திக்காரர், அதுவும் இத்தனை பெரிய … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

– இன்று பாரதி பிறந்த நாள் …..

This gallery contains 2 photos.

கவியின் சொல் – கொஞ்சம் …. …………. ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்; சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்குநித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்புதன்னில் செழித்திடும் வையம்;ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்ஆயிரம் மாண்புறச் செய்வோம் தெய்வம் … Continue reading

More Galleries | Tagged , , , , ,