Tag Archives: பானுமதி

எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் …………

This gallery contains 1 photo.

……………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………… தஞ்சாவூர்: கவிராயர் எழுதியது – ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார். அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

” என் கணவர் பார்க்க அழகானவர் இல்ல – ஆனா அவருடையஉள்ளம், உலகத்துல உள்ள எல்லா அழகானவர்களுடைய உள்ளத்தைக் காட்டிலும் உயர்ந்தது ” – பானுமதி ராமகிருஷ்ணா …. !!!

This gallery contains 2 photos.

………………………………………………….. …………………………………………………. ‘பத்மஸ்ரீ’ டாக்டர்.பானுமதி ராமகிருஷ்ணா – புகழ்பெற்ற நடிகை, திரைப்பட இயக்குநர், சங்கீத இயக்குநர், பாடகி, எழுத்தாளர் 70 வயதாகும் பானுமதிக்கு இந்த வர்ணனைகள் எல்லாம் ஒட்டாமல் நிற்கும் – காகிதப் பரிமாணங்கள். ( 1996 ‘இந்தியா டுடே’ பெண்கள் சிறப்பு மலரில் பானுமதி பற்றி வாஸந்தி எழுதிய கட்டுரை… ) ஏனென்றால் இத்தனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மதுரை வீரனும், டி.எஸ்.பாலையாவும் …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………………… ஒரு காலத்தில் கதாநாயகனாக, பின்னர் வில்லனாக, நகைச்சுவைநடிகராக, குணசித்திர நடிகராக என்று பல்வேறு வடிவங்களிலும்நீண்ட காலம் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் டி.எஸ்.பாலையா. தூத்துக்குடியைச் சேர்ந்த பாலையா, சர்க்கசில் சேர்ந்து பெரிய கலைஞனாகவரவேண்டுமென்று ஆசைப்பட்டு, 14 வயதிலேயே, யாரிடமும் சொல்லாமல்வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாராம். ஆனால், அவர் விதி அல்லது தமிழக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

( பகுதி-2 ) 1943-ல் ஒரு காதல் கதை – பானுமதியும்,ராமகிருஷ்ணாவும் ….!!!

This gallery contains 1 photo.

பானுமதியின் தந்தையின் கோரிக்கையை ஏற்க மறுத்தது மட்டுமின்றி எந்த தந்தையாக இருந்தாலும் ஆத்திரம் அடையக்கூடிய தனது இன்னொரு நிபந்தனையையும் அழுத்தம்திருத்தமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணா. “எனக்கு மனைவியாக வருகின்றவர் எனக்கு ஒரு குடிசைஇருந்தால் அதில் தங்கி என்னுடன் குடித்தனம் நடத்துகிறவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த குடிசையும் எனக்குஇல்லாத நிலை ஏற்பட்டால் ஒரு மரத்தடியில்கூட என்னுடன்தங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

1943-ல் ஒரு காதல் கதை – பானுமதியும், ராமகிருஷ்ணாவும் ….!!!

This gallery contains 1 photo.

எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் பானுமதி அவர்கள்.பலகலைகளில் வல்லவர்…எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, ஸ்டூடியோ ஓனர் -என்று தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்தவர் பானுமதி. அவரது ஸ்டைலே தனி. பாடுவதும் சரி, நடிப்பதிலும் சரி.திரைப்படங்களில், காதல் காட்சிகளிலும் கூட அவர் வித்தியாசமாகவே தெரிவார். அவரது காதல் திருமணத்தைப்பற்றி ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 7 ) -இந்தப் புறா ஆட வேண்டுமானால்…..!!!

நான் பணியில் இருந்த காலத்தில், பல ஆண்டுகள், ஞாயிறு தோறும்காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை டேப் ரிக்கார்டரைதோட்ட வாசல்படியில் வைத்து விட்டு, நான் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருப்பேன்… இந்தப்பாடலின் துவக்கத்தில் ஒரு உரையாடல் வரும்…“இந்தப் புறா ஆட வேண்டுமானால், இளவரசர் பாட வேண்டும்…”அதைத்தொடர்ந்து -“வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்வெண்புறாவே” பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 1 )

பழைய திரைப்படப் பாடல்கள் என்றால் எனக்கு உயிர்….(தமிழிலும், ஹிந்தியிலும் கூட …!!! )சின்ன வயதிலிருந்தே, முதலில் ரேடியோ சிலோன்,பிறகு டேப் ரிக்கார்டர்,பிறகு CD player, Video CD Player, பின்னர்தொலைக்காட்சிகள், தற்போது பென்-ட்ரைவ், யூ-ட்யூப்என்று வடிவங்கள் மாறினாலும், நான் தொடர்ந்து என் மனதுக்குப் பிடித்த சில பாடல்களைதவறாமல் வாரம் ஒருமுறையாவது கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.என் இறுதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,