This gallery contains 1 photo.
………………………………………… …………………………………………. வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ………. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்! தாகூர் (‘வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து…) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ”ஹலோ…” என்றேன். … Continue reading








நிஜமான சாமியாரா இல்லை ….