Tag Archives: நா.முத்துக்குமார்

வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ …. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்……!!!! – -நா.முத்துக்குமார்

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ………. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்! தாகூர் (‘வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து…) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ”ஹலோ…” என்றேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கவிஞர் நா.முத்துக்குமாரை – எழுத்தாளர் சுஜாதா ….அறிமுகப்படுத்திய விதம் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. ” மரணம் ஒரு கருப்பு ஆடு.அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப்பூவைத்தின்று விடுகிறது! – என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக்கொண்டு வந்தவர் சுஜாதா. 1995-ம் ஆண்டு கணையாழி, ‘தசரா’ என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் ஜெயகாந்தன்,சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன்போன்றோர் பங்கேற்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நா. முத்துக்குமாரின் – “அப்பா “

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான். … முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்… பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும் – ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல் அன்புள்ள அப்பாவுக்கு… உங்களுக்கு நான் நிறையக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் ‘அன்புள்ள’ எனத் தொடங்கி, ‘இப்படிக்கு’ என முடியும் மிகச் சிறிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா…!!! – – ( கவிஞர் நா.முத்துக்குமார் )

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………. அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

வெந்து தணிந்தது காடு – நா.முத்துக்குமார் எழுதியது ….

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………… முன்னை இட்ட தீ முப்புரத்திலேபின்னை இட்ட தீ தென்னிலங்கையில்அன்னை இட்ட தீ அடிவயிற்றிலேயானும் இட்ட தீ மூள்க மூள்கவே! ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப் பிரபஞ்சத்தையும், அதை வேடிக்கை பார்த்தபடி வழி தப்பிய சிறுவனாக தன்னையும், இவன் அடிக்கடி கற்பனை செய்துகொள்வான். இவன் எதை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான்? சின்னஞ்சிறிய இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,