Tag Archives: நாகேஷ்

ரங்கராவ் நாகேஷிடம் கேட்ட சம்பளம் – இரண்டு பெக் விஸ்கி …!!! நாகேஷ் சொன்ன ஒரு சுவாரஸ்யமான சம்பவம் …!!!

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………….. நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த படம் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ – படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை, ஒரு வார இதழுக்காக நாகேஷ் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதி மட்டும் இங்கே. ( சினி ராக்கெட் … … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

“அபூர்வமான நடிகர்கள் – நாகேஷ், ஜெயசங்கர் ” – சோ

This gallery contains 2 photos.

………………………………………. ……………………………………….. “நான் இந்த மாதிரிதான் ஆகப் போகிறேன்” – என்று திட்டமிட்டு அதற்காக மிகக் கடினமாக உழைத்து அதைச் செய்து காட்டியவர்கள் பலரை தமிழ் சினிமா உலகில் பார்த்திருக்கிறேன். அதில் முக்கியமானவர்கள் நாகேஷும் ஜெய்சங்கரும். நாகேஷ்: சினிமாவில் நாகேஷும் நானும் நுழைவதற்கு முன்பிருந்தே பழக்கம். அப்போது ரயில்வேயில் ஒரு வேலையில் இருந்தார் நாகேஷ். ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

“அவ்வை ஷண்முகி” – நாகேஷ், கமல் -காமெடி காட்சிகள் …!!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………… .…………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

” நகைச்சுவை சக்கரவர்த்தி ” – வேறு யாராக இருக்க முடியும் …???

This gallery contains 2 photos.

…………………………………………. …………………………………………. …………………………………………. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்றஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம். ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக நன்றி சொன்னான். ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ படப்பிடிப்புத் தளம். படம் முழுவதும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” உன்னால் நானா அல்லது என்னால் நீயா ….?”

This gallery contains 1 photo.

…… ….. கே.பாலசந்தர் மிகுந்த திறமைசாலி…. தனித்திறன் வாய்ந்த இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர்… பல முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்…. ஆனால், ஈகோ – அவர் கூடப்பிறந்தது… திறமைசாலிகளுக்கு, ஈகோ அநேகமாக தவிர்க்க இயலாத விஷயம்…. ஆனால், அப்பேற்பட்ட பாலசந்தரே, நடிகர் நாகேஷை பலர் முன்னிலையில் கேட்கிறார் – ” நாகேஷ், … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

நாகேஷ், கமல், கே.பாலசந்தர் பற்றி கவிஞர் வாலி ….

This gallery contains 1 photo.

1958- வாக்கில், திரையுலகில் வாய்ப்பு தேடிசென்னையில் முகாமிட்டிருந்த – திருவாளர்கள் வாலி, நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த்எல்லாரும் தி.நகரில் -ஒரே அறையில் ஒன்றாகவசித்து வந்தவர்கள்… அதில் அப்போதைக்கு மாத வருமானத்தில்வேலைக்கு இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும் தான்…( சில வருடங்கள் முன்பு – 2 ? – ஸ்ரீகாந்தை,நாரத கான சபா -உட்லண்ட்ஸ் ஓட்டலில் பார்த்தேன்…ரொம்ப சிம்பிளாக, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,