Tag Archives: தென்கச்சி சுவாமிநாதன்

“சொர்கத்திற்கு போகும் வழி ” -தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்னது ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ………………………………. ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

100 ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம் – தென்கச்சி சுவாமிநாதன் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………………………………….. ………………………………………………………………………….. …………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன ஒரு நகைச்சுவைக் கதை ….

This gallery contains 1 photo.

……………………………… ……………………………….. தென்கச்சி சுவாமிநாதன் தன் உரையில், பகிர்ந்த ஒருநகைச்சுவைக் கதை. ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்துடாக்டர் விசாரித்தார். “சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?” “எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்” “நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டியடாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.” “அவர் அங்கயே இருக்கட்டும். எதனால … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,