Tag Archives: தி.ஜானகிராமன்

முள்முடி – தி.ஜா.

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. ”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்துகொண்டது. ”நான் வரேன் சார்” ”சார். போய்ட்டு வரேன் சார்!” நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக் கண்களில்ஒற்றிக்கொண்டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார்அனுகூலசாமி. ”அட. இதென்னடா தம்பி” ”செய்யட்டும் சார். இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்கஅவங்களுக்கு?. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” சிலிர்ப்பு ” – தி.ஜானகிராமன்

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ……………………………………. திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

“மோக முள்” – தி.ஜானகிராமனின் சொந்த அனுபவமா …. ?

This gallery contains 5 photos.

…………………… ” மோகமுள் ” மறக்க முடியாத ஒரு நாவல்….தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு… மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதில் உண்டு. தன்னை விட மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீதுதீராத மோகம் கொண்டு அலையும் கதாநாயகனின் பாத்திரம்….தி.ஜா.வின் சொந்த அனுபவமா…? மோகமுள் கதையை தன்னை எழுதத்தூண்டியசம்பவங்கள் பற்றி தி.ஜா. அவர்களே இங்கே விவரிக்கிறார்…. ……………………. (நன்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,