This gallery contains 1 photo.
………………………………………………. …………………………………………………………… உச்சியில் தெரியும் பிள்ளையார் கோயில் – நிலவு வெளிச்சத்தில் நிழல் ஒரு அழகு என்றால் விளக்கு வெளிச்சத்தின் எல்லையில் வேறு ஒரு அழகு ….. திருச்சி மலைக்கோட்டை அடிவாரத் தெரு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அருமையான புகைப்படம்….. எடுத்தவர் யாரோ தெரியவில்லை…. அவரது ரசனைக்கு ஒரு மனமார்ந்த பாராட்டு …!!! ………………………………………………………………………………………………………………………..




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…