This gallery contains 1 photo.
………………………………………. …………………………………………. ‘ஐயா…ஐயா ‘பதில் இல்லை உள்ளேயிருந்து… ‘சுவாமி ‘ சுவாமி ‘பதில் இல்லை.‘வெற்றிலைக்காரம்மா ‘ வெத்தலைக்காரன் வந்திருக்கேன்….யாரு உள்ள ‘ ‘‘யாரு ? ‘‘நான் தாம்மா வெத்திலெ ‘ வேதாந்தி இடை வழியைப் பார்க்கிறார். நடை வழியில் சுவரை ஒட்டி ஒரு திண்ணை. அந்த திண்ணையின் மேல் உட்கார்ந்திருந்த கிழமுகம் தெரிகிறது. பொல்லென்று வெளுத்த … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…