This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………………………………………………..
……………………………………….. எழுத்துலகில் சிவசங்கரிக்கு தனித்த அடையாளம் உண்டு. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சிவசங்கரி அவர்களின் எழுத்துகளுடன் எனக்கு பரிச்சயம் உண்டு. அவரை ஒரு முறை நேரிலும் சந்தித்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்த அனுபவமும் உண்டு…… பெரும்பாலும் சமூக நலனுக்காகவே எழுதுபவர் என்பதால் அவரை மிகவும் பிடிக்கும்…… கீழே – சிவசங்கரி பேசுகிறார் – ‘`என்னுடைய … Continue reading
This gallery contains 2 photos.
………………………………. ………………………………… நாடக உலகிலும், பிற்காலத்தில் திரையுலகிலும் மிகவும்புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் திரு.டி.கே.ஷண்முகம் அவர்கள்..அவர் ஔவையார் வேடம் தரித்து நடித்த “ஔவையார்” நாடகம்,மிகவும் சிறப்பாக தமிழகமென்றும் நடந்தது… பின்னர், திரைப்படமாகவும்ஜெமினி தயாரிப்பில் அது வெளிவந்தது. டி.கே.எஸ். பிரதர்ஸ் என்ற பெயரில், அவர்களது நாடக கம்பெனிபல நாடகங்களை நடத்தி வந்தது…. திரு.டி.கே.ஷண்முகம் அவர்கள் தனது வாழ்க்கை சரிதத்தை,நாடக … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………… ………………………………………………. கவியரசர் கண்ணதாசன் மறைந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சகோதரர் காந்தி கண்ணதாசன், கவிஞரின் புத்தக அடுக்கினைக் காட்டினார். எல்லாப்புத்தகங்களும் நேர்வசத்தில் அடுக்கப்பட்டிருக்க, அந்தப் புத்தகங்களின் மேல் ஒரேயொரு புத்தகம் படுக்கை வசத்தில் இருந்தது. கெட்டி அட்டையிடப்பட்ட அந்தப் புத்தகத்தை கையிலெடுத்துப் புரட்டினேன். காஞ்சி மகாபெரியவரின் “தெய்வத்தின் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………….. …………………………………………………… டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களின் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்…… ……………………………………………………. ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………… ……………………………………… ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………… ……………………………………………………………………….. எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் … Continue reading
Well Said KM sir. Thank you