Tag Archives: தமிழ்

” காமம் ” – கவிஞர் கண்ணதாசன் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………….. மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற  ஒன்று இருந்தே தீருகிறது. அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன. நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது. ………….காமத்தை பற்றி இந்துமதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

New War Machines ….? Rajdeep Sardesai

This gallery contains 1 photo.

………………………………………………………………………. …………………………………………………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

ஜெருசலேம் – இயேசு பிறந்த இடம் மற்றும் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை – ….காணொளி ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. அடக்கம் செய்யப்பட்ட கல்லறை –……. ……………………………………………………………………………………… பிறந்த இடம் –……… ………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

இப்படியும் ஒரு தலைவர் ……!!!

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………. 1965-ம் ஆண்டில் ஒரு நாள்… திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில்,நடந்து வந்து கொண்டிருந்தார், புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர்.பி.கே.ஆர் வாரியார் அவர்கள்.. அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார், டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார். ஆமாம், அவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“ஜெயலலிதாவின் புன்னகையும், கருணாநிதியின் பொய்க்கோபமும்… !!!”- பத்திரிகையாளரின் அனுபவங்கள் …..

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் வாசக நண்பர்கள் பார்த்திருக்கலாம். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிற்கு பொதுவாக அவர் திமுகவையே ஆதரித்துப் பேசுகிறார் என்பது என் கருத்து. ஆனால், அவரென்னவோ நடுநிலை என்று தான் சொல்லிக்கொள்கிறார். விகடன் தளத்திற்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்று கீழே…. இந்தப்பேட்டியில் பேசப்படும் தலைவர்கள் காரணமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ …. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்……!!!! – -நா.முத்துக்குமார்

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ………. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்! தாகூர் (‘வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து…) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ”ஹலோ…” என்றேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

உயில் என்றால் உயில் …. !!! இப்படி அல்லவா இருக்க வேண்டும் …. !!!

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… பணக்காரர்களிடம் எந்த சுவாரசியமும் இல்லை. ஒரு இயந்திரத்தால் உருவாக்கித் தள்ளப்படும் நட்டு போல்டு போல பல பணக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். செமையாக போர் அடிக்கும். ஏழைகளிடம் பணம் இல்லையென்றாலும் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருந்தது இல்லை. எதிர்பார்க்க முடியாதது, விசித்திரமானது எல்லாம் ஏழைகள்தான் செய்வார்கள். முக்கியமாக பண விஷயத்தில். இதில் என்னை பெரிதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,