-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- குஜராத்தி'லிருந்து இன்னொருவர் .....!!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் .....!!!
- "தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்" ......இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??
- ஒரு அபூர்வமான கே.வி.எம் - எம்.எஸ்.வி...சந்திப்பு - "மன்னவன் வந்தானடி" உருவான விதம்....
- நாஜிக்களிடம் இருந்து தப்பிக்கப் பதுங்கிய பெண்ணின் டைரி-
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
- இவரா….? இல்லை அவரா…??? – யாரை பிடிக்கிறது உங்களுக்கு … ??? (2 குறுவீடியோக்கள் …) ஏப்ரல் 28, 2026
- ” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ ஏப்ரல் 28, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
-

Tag Archives: தமிழ்
கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள்
கோத்த பய லும், பொன்சேகாவும் அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணையில் – மறைக்கப்படும் உண்மைகள் ! நேற்று 02/11/2009 இரவு இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா செய்தியாளர்களை அவசரமாக அழைத்து விசேட பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் – “அமெரிக்காவிற்கு – சொந்த காரணங்களை முன்னிட்டுச் சென்றிருக்கும் தளபதி பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் 4வது ஈழப்போரின்போது … Continue reading
Posted in Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ்ப் பண்பாடு, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, Uncategorized
கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு !
கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு ! முதலில் -கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி வெளிவந்துள்ள சில செய்திகள் (செய்திகள் மட்டுமே !) – குறிக்கோள் – காலம் (ன்) வீசும் கயிற்றைத் தடுப்பது 51 வகை நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது துணைக்குறிக்கோள் – ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது பயன்பெற்றோர் – இந்த … Continue reading
Posted in கருணாநிதி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சமூகம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
இன்னமுமா திராவிடம் ?
இன்னமுமா திராவிடம் ? சரித்திரப் பேராசிரியர்களின் கூற்றுப்படி – தமிழ் தான் திராவிடர்களின் முது மொழி . தமிழிலிருந்து தோன்றியவை தான் – தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள். திராவிடம் – திராவிடம் என்று இன்னமும் பேசிகொண்டிருப்பவர்கள் – ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
உலக மகா கலைப் படைப்பாளி !
உலக மகா கலைப் படைப்பாளி ! உளியின் ஓசை தமிழ்ப்படம் கலைஞர் அவர்களால் முழுப் பொறுப்பு ஏற்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு அவர் எழுதிய கதை, உரையாடலுக்காக சென்ற வ்ருடத்தின் சிறந்த கதை, உரையாடல் ஆசிரியராக அவரால் நியமிக்கப்பட்ட குழு அவரையே தேர்ந்தெடுத்து விட்டது. நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கமல், ரஜினி, வைரமுத்து, வாலி, குஷ்பு, … Continue reading
Posted in கருணாநிதி, சினிமா, நாகரிகம்
Tagged அரசியல், ஆன்மிகம், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம்
உலக மகா கலைப் படைப்பாளி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ?
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? இன்றைய தினம் “இந்து” ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள் ! ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சிக்காக, ஒரே நாளிதழில், இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்கள் ! ஆங்கில நாளிதழில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் அரசு … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, வடிகட்டிய சுயநலம், Uncategorized
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !! மேலே காணப்படுவது – இன்றைய தினம் (22/10/2009) தினமலர் பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருக்கும் முழு பக்க வண்ண விளம்பரம் ! இந்த விளம்பரத்தின் மூலம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது – 1) காலன் என்பதற்கு பதில் காலம் என்று போட்டு விட்டால் போதும். பிறகு தாராளமாக … Continue reading
Posted in கருணாநிதி, புரட்சி
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், நகைச்சுவை, பகுத்தறிவு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம்
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
யுகப்புரட்சியாளர்களின் நகைச்சுவை உணர்வு !
யுகப்புரட்சியாளர்கள் தொல்.திருமாவளவன், கவிஞர் கனிமொழி மற்றும் ராஜபக்சே – யின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் – நக்கீரனில் வெளிவந்துள்ள செய்தி அப்படியே – இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் பார்வையிடுவதற்காக முதல் வர் கருணாநிதி ஏற்பாட்டின்படி, தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் அடங்கிய குழு … Continue reading
Posted in புரட்சி
Tagged அரசியல், இதழியல், சமூகம், தமிழ், தமிழ் ஈழம், நகைச்சுவை, பொதுவானவை
2 பின்னூட்டங்கள்
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…