Tag Archives: தமிழர்

அண்ணன் திருமா அவர்கள், அடுத்த வருடம், இதே மாதம், இதே தேதியிலும் – இதையே சொல்ல முடியுமா …???

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………… ” விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரைஎந்தக் கொம்பனாலும் தி.மு.க கூட்டணியைவீழ்த்த முடியாது என்பதை உறுதியோடுசொல்லிக்கொள்கிறேன். தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடரும் “ சூளுரைக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்….இன்று இதைச் சொல்லலாம்…. அவர் இருக்கும் இடத்தில் – அடுத்த தேர்தலுக்கு சீட்டும் கிடைக்கும்,செலவுக்கு நோட்டும் கிடைக்கும்… ஆனால் –மக்கள் ஓட்டு கிடைக்குமா ….??? தேர்தல் வருகையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சுஜாதாவின் -” ஓர் உத்தம தினம் …“

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. இதைவிட அழகாக ஒருவரால் சிறுகதைஎழுத முடியுமா…? என்றும் மறக்க முடியாத சுஜாதா… ——————————– ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயேபுல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது.களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்றுகவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது.பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள்சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள்மார்பைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

Journalist Mani Interview – இனிதான் ஆட்டம்…! | TVK | Vijay | Aadhav | The Debate

This gallery contains 1 photo.

…………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜானகிராமம் ….

This gallery contains 1 photo.

………………………………………………… ……………………………………………… எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் தமிழ் இலக்கிய உலகில் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் அவருடைய நூற்றாண்டு கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேசப்பட்டிருக்கிறார். எழுதப்பட்டிருக்கிறார். அவருடைய எழுத்தைக் கொண்டாடுவதின் சத்தான ஒரு அங்கமே தி.ஜா.வின் தீவிர வாசகரும், எழுத்தாளருமான கல்யாணராமன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாஜக, அதிமுக கூட்டணி முயற்சியை உடைக்கிறாரோ ரவீந்திரன் துரைசாமி … ???

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கவிஞர் நா.முத்துக்குமாரை – எழுத்தாளர் சுஜாதா ….அறிமுகப்படுத்திய விதம் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. ” மரணம் ஒரு கருப்பு ஆடு.அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப்பூவைத்தின்று விடுகிறது! – என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக்கொண்டு வந்தவர் சுஜாதா. 1995-ம் ஆண்டு கணையாழி, ‘தசரா’ என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் ஜெயகாந்தன்,சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன்போன்றோர் பங்கேற்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

வாஜ்பாய் ஆட்சி …அராத்து’வின் ஒரு சுவாரஸ்யமான விளக்கம் ..!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………… ( என் குறிப்பு – 1964-ல், ஜபல்பூரில், (மத்திய பிரதேசம்)ஜன்சங் கட்சியின் (அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின்பெயர்….!!!) ஒரு பொதுக்கூட்டத்தில் தான் –நான் முதல்முறையாக வாஜ்பாய் அவர்களைப் பார்த்தேன்.. அந்தக்கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகவாஜ்பாய் அவர்கள் பேசினார் ( ஹிந்தியில் தான்..!!!) அன்று முதல் இன்று வரை, வாஜ்பாய் அவர்கள் எனக்குமிகவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்