Tag Archives: தமிழர் இயக்கம்

ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !!

ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !! இங்கே யாருக்கும் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எப்படி எல்லாம் பேசினார் ? நான்  மாவலி. ராஜா ஒரு தலித் மாவீரன். தாழ்ந்த ஜாதிக்காரர்கள் ஆட்சியை/வளர்ச்சியை … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ?

தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ? நமது சட்ட அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள், அறிவாளர்,  சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழிலும், இலக்கியத்திலும் அவருக்கு உள்ள புலமையை பலர் அறிய மாட்டார்கள். எனவே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப்பற்றி அவர் பேசிய இலக்கியத் தரம் மிக்க … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி !

Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ! ஒரே மனிதர் – ஒரே சமயத்தில் – ஒரே செயலின் மூலம் ஹீரோ வாகவும், காமெடியனாகவும், வில்லனாகவும் ஆக முடியுமா? முடிகிறதே !அது தான் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி. பெரும்பாலான மக்களுக்கு இன்று சுப்ரமணியன் சுவாமி ஒரு ஹீரோ. ராஜா, துரைமுருகன், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு ……

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு  வழக்கு …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதற்காக 24 மணி நேரத்திற்குள்  மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் – தவறினால் சுப்ரமணியன் சுவாமி அவதூறு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும்- கலைஞர்  சார்பாக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு … கடந்த இரு தினங்களில் நான் இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தேன். விவரம் கீழே – 03/02/2010 – (நள்ளிரவு) தலைப்பு -கலைஞரே இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? 04/02/2010 அன்று … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?

கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ?   எதற்காக ? இன்று  வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்களின் சதி ! நான் மகாபலி யைப்  போன்றவன். என் ஆட்சியைக் கவிழ்க்க, தாழ்ந்த ஜாதிக்காரனான என்னிடமிருந்து ஆட்சியைப்  பிடுங்க உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள்  என்று கூசாமல் சொல்லுகிறீர்களே – வெட்கமாக இல்லை  உங்களுக்கு? … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 27 பின்னூட்டங்கள்