Tag Archives: தமிழர்

வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் ……

This gallery contains 3 photos.

………………………………………. ……………………………………. ரா.கி.ரங்கராஜன் (1927 – 2012) அவர்கள் 42 வருடங்கள்குமுதம் வார இதழில் பணிபுரிந்தார்…… பல தலைப்புகளிலும் எழுதுவார். வரலாற்றுப்புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். அந்த காலத்தில் இவர் எழுதிய தொடர்கதைகள் இளைஞர்களை கவர்ந்தன… பல வருடங்களுக்கு முன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் …

This gallery contains 2 photos.

……………………. …………………….. ………………………………….. ஆசிரியர் “சோ” அவர்கள் இருந்தபோது – நான் 2 முறை துக்ளக் அலுவலகத்திற்கு நேரில் போயிருக்கிறேன். அப்போது ஒருமுறை திரு.ரமேஷ் அவர்களையும் பார்த்திருக்கிறேன். இது பல வருடகளுக்கு முன்னால்….. முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒரு சந்திப்பு என்பதால், என்னை அவருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அப்போதே எனக்கு தோன்றியது – இவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டெக்னாலஜி மகிழ்ச்சியைத் தருகிறதா ….?

This gallery contains 1 photo.

விஞ்ஞான வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா…?உண்மையான மகிழ்ச்சி எது…? கௌர் கோபால் தாஸ் அவர்கள் விளக்குகிறார்…. …………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெற்றோர்களுக்கு மிக மிக அவசியமானஒரு செய்தி ….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. வலையில் நான் பார்த்த மிகவும் அவசியமானஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… இதில் கூறப்பட்டுள்ள செய்தியை இன்றைய பெற்றோர்கள்ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்… அது அவர்களுக்கும் சரி,அவர்களது குழந்தைகளுக்கும் சரி – அற்புதமானநம்பிக்கையையும், நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும்…. ……………………………. சிங்கப்பூர் பள்ளி ஒன்றின் பிரின்சிபால்பெற்றோர்களுக்கு எழுதிய கடிதமொன்று கீழே – A school principal … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் …………

This gallery contains 1 photo.

……………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………… தஞ்சாவூர்: கவிராயர் எழுதியது – ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார். அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாது யோகி ராம் சூரத் குமார் …. ஒரு அனுபவம் … !!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………. ……………………………………….. யோகி ராம்சுரத்குமார் சந்நியாசியைப் போல் உடுத்தியதில்லை…. அவர் பலவிதமான துணிகளை தனது உடலில் சுற்றியிருப்ப்பார்…. தலையில் ‘டர்பன்’ எனும் தலைப்பாகை, சட்டை, வேட்டி மற்றும் சால்வை உடுத்தியிருப்பார்…. அந்த சால்வை முறையாக துவைக்கப்பட்டதில்லை…. அவர் வழக்கமாக குளித்ததில்லை, நித்ய கர்மா எனும் எந்த சடங்கையும் பின் தொடர்ந்ததில்லை…. ஆனால் அவர் அகமானது தூய்மையாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” சர்வதேச மகளிர் தினம் ” – ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை …….!!! ???

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………… ……………………………………………. 1917 ஆம் ஆண்டு 1,00,000 ரஷ்யப் பெண்கள் நடத்திய எதிர்ப்புப் பேரணி தான் சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்தது என்கிற தகவல் நமக்கு – எதிர்பார்க்காததாகவே இருக்கும்…… 1917 ஆம் ஆண்டு, ரஷ்யா புரட்சியின் விளிம்பில் இருந்தபோது, ​​1,00,000 பெண்கள் ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராட்டின் தெருக்களில் பேரணியாகச் சென்று, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக