Tag Archives: ஜெயகாந்தன்

” வைதவ்யக் கொடுந் தீ – யுக சந்தி ….. “- ஜெயகாந்தன்

This gallery contains 2 photos.

……………………………………………… …………………………………………………… ( ஜெயகாந்தனின் இந்த அற்புதமான படைப்பை படிக்கத் தொடங்கு முன்னர், சுமார் 65-70 ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமூகம் இருந்த நிலைக்கு மனதை கொண்டு வர வேண்டும்…!!!) ……………………………………………………… கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயகாந்தன் – கோபிநாத் .. நேர்காணல் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………. ஜெயகாந்தன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர் …. அன்றைய ஜெயகாந்தனை – தனது இளம் வயதிலேயேதொலைக்காட்சிக்காக பேட்டி கண்ட இன்றையநீயா – நானா -கோபிநாத் …!!! ………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

எனக்குப் பிடித்த ஒரு முதிர்ந்த சிங்கத்தின் சிரிப்பும், உறுமல்களும் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… ……………………………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , ,

ஈவேரா பெரியாரையும், அவரது கொள்கைகளையும் – அவர் எதிரிலேயே – எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….

This gallery contains 2 photos.

………………………………. ……………………………… …………………………….. ( ஜெயகாந்தனின் துணிச்சல் மட்டுமல்ல – அவரது ஆழ்ந்த ஞானமும், தெளிவும் பிரமிக்க வைக்கின்றன – இதனை முழுமையாகப் படிக்கும்போது …!!! ) 1959-ல் 80 வயதில் புகழின் உச்சத்தில் இருந்தார் பெரியார்.அவர் பேசிய ஒரு மேடையில், அவரை மேடையில்வைத்துக்கொண்டே, அவரது கருத்துக்களை எதிர்த்துவாதித்தார், பெரியாரை விட 45 வயது குறைந்த25 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ…? ? ஜெயகாந்தன் …

This gallery contains 1 photo.

…………………………………………………… ………………………………………………….. (பிராமணர்களின் வழக்குமொழியில் சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ஒரு அற்புதமான சிறுகதை ….) ………………………………… நாற்பது வருஷம் ஆச்சு… இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து… கை நெறைய ஒரு கூடைச் சொப்பை வச்சுண்டு… அப்பா தூக்கிண்டு வந்து விட்டாளே… அப்போ அம்மா, – அவர்தான் எங்க மாமியார் இருந்தார்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஜெயகாந்தன் அவர்கள் பொதிகை டிவி-க்கு அளித்த பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………………… ………………………………………………………………. ……………….. .……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

கும்பலைத் திரட்டித் தமது பலத்தைக் காட்டுவதே வன்முறை … ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. மதுரையில் காந்தி ஜெயந்தி, காமராஜ் 70-வது பிறந்த தின விழா இரண்டும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் வெள்ளம் சித்திரைத் திருவிழாவின்போது இவ்வளவு திரளுமா என்று எனக்குத் தெரிய வில்லை. கும்பமேளா மாதிரி இருந்தது. ஒர் எதிர்க் கட்சிக்கு, இந்தியா முழுவதும் சரிந்து போன இந்தப் பழைய காங்கிரஸுக்கு இங்கே மக்கள் மத்தியில் இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்