This gallery contains 1 photo.
………………………………….. ………………………………… பாலகுமாரனிடம் அவரது சோழர் பற்று குறித்து கேட்கப்பட்டபோது ….. கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு, சோழ தேசம் நான் பிறந்து வளர்ந்த … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….